Browsing Category

கதம்பம்

பிறர் மகிழ்ச்சியில் நமக்குக் கிடைக்கும் இன்பம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான். (இதோ எந்தன்...)  அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப்…

இவ்வுலகில் அனைவரும் நுகர்வோரே…!

டிசம்பர் 24 - தேசிய நுகர்வோர் உரிமை தினம் எந்தவொரு பொருளை வாங்கினாலும், எந்தவொரு சேவையைப் பெற்றாலும், அவர் இவ்வுலகில் நுகர்வோர் தான். சம்பந்தப்பட்ட வணிகச் செயல்பாட்டுக்கும் சேவைக்கும் ஆதாரமாக விளங்கும் உரிமையாளர்கள் ஒரு சிலரே. ஆனால்,…

நான் யார், நான் யார், நீ யார்? 

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் யார் நான் யார் நீ யார்?  நாளும் தெரிந்தவர் யார் யார்? தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார்  (நான் யார்...) உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ வருவார் இருப்பார் போவார்…

கணக்கு எனக்குப் பிடிக்கும்!

டிசம்பர் - 22 : தேசிய கணித தினம் கணக்கு என்றால் எனக்கு கசக்கும் என்பவர்களே அதிகம். வகுப்பானாலும், புத்தகமானாலும், பரீட்சை என்றாலும், அதோடு கணக்கு சேர்ந்தாலே பலருக்கு அலர்ஜிதான். காரணம், மற்ற மொழிப்பாடங்கள் போன்றோ, அறிவியல் அல்லது சமூக…

தெரியாது என்பதைத் தெரியப்படுத்தலாமா?

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாஃப்டின் கிளைக்குத் தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தினார். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும்…