Browsing Category

கதம்பம்

நாய் எனும் நண்பன்…!

ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு. குழந்தைகளைப் போலவே

கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்

முதல் தேதி கொண்டாட்டமும் கடைசி தேதி திண்டாட்டமும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்   - சம்பள தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்…

உலகத்தில் சிறந்தது தாய்மை!

நினைவில் நிற்கும் வரிகள்: உலகத்தில் சிறந்தது எது ஓர் உருவமில்லாதது எது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் அனுபவமாவது அது                                                  (உலகத்தில்...) ஆளுக்கு ஆளு தருவதுண்டு அசலுக்கும் மேலும்…