Browsing Category

கதம்பம்

மனிதன் மாறிவிட்டான்…!

நினைவில் நிற்கும் வரிகள்: வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும்…

வாடிக்கையாளரும், நண்பரும்!

வாடிக்கையாளரை நண்பராக்கிக் கொள்வது உங்கள் வியாபாரத்திற்கு லாபமாக இருக்கும்; ஆனால் உங்கள் நண்பனை வாடிக்கையாளர் ஆக்க முயற்சித்தால், அதைப் போலத் தவறு வேறு எதுவும் கிடையாது. - அப்துல் கலாம்

முதல் படத்திற்கு இளையராஜா வாங்கிய சம்பளம்?

பெண்கள் கல்லூரி ஒன்றில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டபோது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். அவற்றிலிருந்து சில : கேள்வி: முதலில் நீங்கள் இசையமைத்த படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன? இளைய ராஜா: முதல் படத்திற்கு நான் வாங்கிய…

வாழ்க்கை சொல்லித் தரும் பாடம்!

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்          (வாழ்க்கை...) வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி புயல் வரும் முன் காப்பவன் தான்…

வாழ்க்கையைக் கடந்து போகப் பழகு!

துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்துவிட்டோம் என்பது உறுதி!                      - கன்பூசியஸ்