Browsing Category
கதம்பம்
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக…
கேட்காமல் கிடைக்கும் அன்பு உயர்ந்தது!
கேட்டுப் பெறப்படும் அன்பு
சிறந்ததாக இருக்கலாம்.
ஆனால், கேட்காமலேயே
கொடுக்கப்படும்
அன்பு உயர்ந்தது.
- ஷேக்ஸ்பியர்
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
(கவலைகள்...)
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்…
வெற்றிக்கு முதல் தேவை…!
நிரந்தரமான, நீடித்த, நிலையான
வன்முறையைப் பிரயோகித்துக்
கொண்டிருப்பது தான்
வெற்றிக்கு முதல் முக்கியத் தேவை
- ஹிட்லர்
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!
நினைவில் நிற்கம் வரிகள்:
***
எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
மனிதக் குலம் வாழ்வதிந்த
தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார்
புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும்
தாய் இனத்திலே…
ஒளிக் கீற்று போன்றது உண்மை!
உண்மை என்பது
சூரிய ஒளிக் கதிர்களைப்
போன்றது;
அதை எவராலும்
மறைக்க இயலாது.
புத்தர்
மன வலிமையை நமக்கு அளிக்க வேண்டும்?
1948-ல் மகாத்மா காந்தி மறைவின் போது ஆனந்த விகடன் ‘மாநில ஜோதி மறைவு’ என்ற தலைப்பில் தீட்டிய தலையங்கத்தின் ஒரு பகுதி:
“தேச விடுதலையால் மட்டில் இந்திய மக்களுக்கு விமோசனம் ஏற்படாது என்று உணர்ந்து அந்தத் தீர்க்கதரிசி இன்னும் கடமை புரியச்…
குடும்பம் ஒரு கதம்பம்!
உறவுகள் தொடர்கதை – 17
குடும்பத்தைப் பற்றியும் அதன் பொறுப்புகள் பற்றியும் திருவள்ளுவர் அற்புதமாக ஒரு குறளில் சொல்லியிருப்பார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
இதன் பொருள்: தென்புலத்தார்,…
அன்பும் கருணையும் அன்னை வடிவில்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும்
உள்ளம் புரியவில்லை
(நான் உன்னை...) …
வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய…!
மாபெரும்
லட்சியத்தையும்
வெற்றியையும்
நம்பிக்கையையும்
வாழ்க்கையில்
ஏற்றுக் கொண்டால்,
யாரும் உயர்ந்த நிலையை
அடைய முடியும்.
- டாக்டர்.அம்பேத்கர்