Browsing Category

கதம்பம்

குழந்தைகளின் முன்மாதிரி யார்?

இன்றைய ‘நச்’! *** முன்பு அன்பான முன்மாதிரிகள் சுற்றிலும் இருந்தார்கள்; நம் குழந்தைகள் பார்த்துக் கற்றுக் கொண்டன. தற்போது சுயநலமான முன் மாதிரிகள் சுற்றிலும் இருக்கிறார்கள்; நம் குழந்தைகள் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கின்றன.

பத்ம விருதை ஏற்க மறுத்த இசைக்கலைஞர்!

நாட்டின் பல்வேறு துறைகளில் செயற்கரிய சாதனைகளைப் படைத்த பிரபலங்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்…

செயலை விதையுங்கள், எதிர்காலம் உருவாகும்!

செயலை விதையுங்கள் - பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள் - குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள் - எதிர்காலம் உருவாகும். - போர்டு ஏமன்

வீணருக்கு உழைத்து ஓயமாட்டோம்!

நினைவில் நிற்கும் வரிகள் **** ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று (ஆடுவோமே...)  எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதைத் தரணிக்கெல்லாம்…

நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுற்றுலா!

சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதிருப்பவர்கள் இந்த உலகில் மிகக்குறைவு. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செல்வது மட்டுமே ஒருவரை முழு மனிதராக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அதுவும், வெவ்வேறு கலாசார, சமூக, பொருளாதார பின்னணி கொண்ட பல…

பேருந்தில் மாணவர் ரகளையைத் தடுக்க பொறுப்பாளர்கள்!

- உயர்கல்வித் துறை உத்தரவு “பேருந்துகளில் ரகளை செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒவ்வொரு கல்லுாரியிலும் பொறுப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்” என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர்கல்வித் துறை…

வெற்றிக்குத் தேவை ஆர்வமும் வேலையில் ஈடுபாடும்!

தன்னம்பிக்கைத் தொடர்  - 13 நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில் வேலை கேட்டார். “சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" என்று விற்பனை நிலைய மேலாளர் கேட்க, ”நான் எனது…