Browsing Category
கதம்பம்
உள்ளத்தில் இருப்பதை உணர்வோம்!
உண்மை என்பது
வெளியில் இருக்கும்
ஏதோ ஒன்றைக்
கண்டுபிடிப்பதல்ல;
உள்ளுக்குள் இருக்கும்
ஒன்றை உணர்வது!
- ஓஷோ
புரட்சி உருவாவதற்கான காரணங்கள்!
இன்றைய நச் :
மத ஒழுக்க நெறி எனும் சொல்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டு, அவர்களை இன்னும் ஏமாளியாகவே வைத்திருக்கிறது.
இதுவரை வாழ்ந்தது போல இனிமேல் வாழமுடியாது என்கிறபோது தான் புரட்சி தானாக உருவாகும்.
- தோழர்.லெனின்
ஆற்றலைச் சேமிக்கப் பழகுவோம்!
வேலை செய்யும் திறனே ஆற்றல். அது வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தைப் போன்றது. நாம் பயன்படுத்தும்போது அதன் அளவு குறையும்
இந்த ஆற்றலை நம்முடைய சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் தேவையில்லாமல் விரயமாக்குகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள்…
நல்லுறவுகள் அமைவது இயற்கையின் கொடை!
இன்றைய நச்:
நல்ல நண்பன் கடவுள் கொடுத்த பரிசு;
நல்ல பெற்றோர் பரிசாக கிடைத்த கடவுள்!
- வில்லியம் ஜேம்ஸ்
வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாள்!
ஏப்ரல் - 23 : உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்!
புத்தகம் வாசிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி. இதை வலியுறுத்தும் விதமாகத் தான் ஐக்கிய நாடுகளின் கல்வி,…
மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காதே!
துன்பம் இல்லாமல்
இன்பமாக வாழ விரும்பினால்
மனதால் கூட பிறருக்கு
தீங்கு நினைப்பதுக் கூடாது!
- கிருபானந்த வாரியார்
பலவற்றைக் கேளுங்கள், சிலவற்றைப் பேசுங்கள்!
ஆங்கிலக் கவிஞரும், உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.
நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில்…
மிகச்சிறந்த கலைப் படைப்பின் வடிவம்!
இன்றைய திரைமொழி:
தேவையற்றவைகளை நீக்கிக் கொண்டே போக, உருவாவது கலையாகும்.
- ஓவியர் பாப்லோ பிகாசோ
பூமியை தாயாக மதிக்கிறோமா?!
ஏப்ரல் 22 – உலக புவி தினம்
இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு.
அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம்.…
நெல்லும் சொல்லும்…!
பதர் நீக்கி நெல்
கொள்வதைப் போல,
பேசப்படுவனவற்றில்
பயனற்றதை நீக்கிவிட்டுப்
பயனுள்ளதைக்
கொள்ள வேண்டும்!
- அறிஞர் அண்ணா