Browsing Category

கதம்பம்

புரட்சி உருவாவதற்கான காரணங்கள்!

இன்றைய நச் : மத ஒழுக்க நெறி எனும் சொல்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டு, அவர்களை இன்னும் ஏமாளியாகவே வைத்திருக்கிறது. இதுவரை வாழ்ந்தது போல இனிமேல் வாழமுடியாது என்கிறபோது தான் புரட்சி தானாக உருவாகும். - தோழர்.லெனின்

ஆற்றலைச் சேமிக்கப் பழகுவோம்!

வேலை செய்யும் திறனே ஆற்றல். அது வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தைப் போன்றது. நாம் பயன்படுத்தும்போது அதன் அளவு குறையும் இந்த ஆற்றலை நம்முடைய சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் தேவையில்லாமல் விரயமாக்குகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள்…

வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாள்!

ஏப்ரல் - 23 : உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்!  புத்தகம் வாசிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி. இதை வலியுறுத்தும் விதமாகத் தான் ஐக்கிய நாடுகளின் கல்வி,…

பலவற்றைக் கேளுங்கள், சிலவற்றைப் பேசுங்கள்!

ஆங்கிலக் கவிஞரும், உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில்…

பூமியை தாயாக மதிக்கிறோமா?!

ஏப்ரல் 22 – உலக புவி தினம் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு. அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம்.…