Browsing Category

கதம்பம்

வாழ்க்கைப் பாதையைப் புரிந்து பயணிப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை - அதுவும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும் திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே திசை தவறிப் போகாதே ஏ ஏ ஏ ஏ ஏ…

உயர்ந்த லட்சியத்தை அடைய திண்ணை போதும்!

ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழியின் அனுபவம் தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்.ஸின் சகோதரர் திருப்புகழும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தான். இவர், தான் ஐ.ஏ.எஸ் ஆனது குறித்தும் வாழ்க்கையின் தத்துவம் குறித்தும் ஒரு யூடியூப்…

இழந்ததைவிட மீதமுள்ளதே வாழ்க்கைக்கு முக்கியம்!

உடலின் பல பாகங்கள் பெருமளவு செயலிழந்த நிலையில், 2005-ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிலையத்துக்கு, சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். "இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?" எனக் கேட்டார்கள். "முன்பைவிட மிகவும்…

பிருந்தா சாரதிக்கு இலக்கியச் சுடர் விருது!

சமகால தமிழ்க் கவிதை வெளியில் பேசப்படும் கவிஞர் பிருந்தா சாரதிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான 'இலக்கியச் சுடர்' விருது வழங்கி கெளரவித்துள்ளது படைப்புக் குழுமம். உலகக் கவிதைகள் நாளன்று அவரது இலக்கியப் பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விருது…

நம்மை வாழ வைக்கும் பூமியைப் பாதுகாப்போம்!

நம் எல்லோருக்கும் பரிச்சயமான வார்த்தை வானிலை. திடீர் புயல், மழை வந்தால் மட்டுமே நம்மில் பலர் கூர்ந்து கவனிக்கும் இந்த வானிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மார்ச் 23-ம் நாள் உலக வானிலை நாள் (World Meteorological Day)…

சிரமங்களே உன்னை செதுக்கும் சிற்பி!

உன் வாழ்க்கையில் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை; உன் திறமைகளையும் உள்மன சக்தியையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அளித்துச் செல்கிறது! - அப்துல்கலாம்

நாம் வாழ… நீர் காப்போம்!

மார்ச் - 22 : உலக நீர் தினம் உலகின் உன்னதமான திரவம் எது என்று கேட்டால், உடனடியாக ‘தண்ணீர்’ என்று சொல்லிவிடுவோம். இந்த உலகில் மட்டுமல்ல, நம் உடலின் பெரும்பகுதியையும் அதுவே ஆக்கிரமித்திருக்கிறது. மலிவாக கிடைக்கும் எதுவும் சிறந்ததல்ல என்ற…