Browsing Category
கதம்பம்
பின்னணிப் பாடகர் கே.கே மாரடைப்பால் உயிரிழப்பு!
- பிரபலங்கள் இரங்கல்
பிரபல பின்னணிப் பாடகர் கே.கே. என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு…
மாற்றத்திற்கான வாசல் திறந்தேயிருக்கிறது!
இன்றைய நச்:
மாறுதலுக்கான வாசல் எக்காலத்துக்கும் திறந்தேயிருக்கிறது;
அது நம்மிலிருந்து முதல் அடியை எடுத்து வைத்த அடுத்த கணம்
அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும்
பிரபஞ்சம் நமக்காக உருவாக்கிக் கொண்டேயிருக்கும்;
உறுதியாக நம்புங்கள்!
- வேளாண்…
வாழும்போதே நன்றி சொல்வோம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
******
உள்ளத்தில் இருப்பதெல்லாம்
சொல்ல ஓர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை
உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
*****
நாலு…
உங்கள் உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது!
சாக்ரடீஸின் பொன்மொழிகள்:
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்.
நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள்.
உங்களுடைய உலகம்…
எதனாலும் அளக்க முடியாதது மனித மனம்!
தாய் சிலேட்:
உலகிலுள்ள எந்த சக்தியாலும்
அளக்க முடியாத சக்தி
ஒன்று உள்ளது;
அதுவே மனிதனுடைய
'மனோசக்தி'!
ஜோசப் ஸ்டாலின்
மென்மையான சொல் இரும்பு வாசலைத் திறக்கிறது!
இன்றைய நச்:
மென்மையான சொல் இரும்பு வாசலைத் திறக்கிறது;
மூச்சு விடுவதல்ல வாழ்க்கை, முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை;
– எமர்சன்
இன்றைய பொழுதில் வாழ்ந்து விடு!
தாய் சிலேட்:
மனிதனின்
காலைப் பொழுதுதான்
குழந்தைப் பருவம்.
நாளைய தினத்தை
குறைவாக நம்பு
இன்றைய தினத்தை
அனுபவி!
- ஜான் மில்டன்.
இன்று செய்யக் கூடியதை இன்றே செய்!
தாய் சிலேட்:
இன்று செய்யக்கூடியதை
நாளைக்கென்று
ஒத்தி வைக்காதே!
- சைரஸ்
வாழும்போதே மனிதம் காப்போம்!
இன்றைய நச்:
ஒருவன் அரசனாக வாழலாம்;
ஆனால், அவன் மனிதனாகத்தான்
மரிக்க வேண்டும்!
- செஸ்டர்.
பிள்ளைகளைச் சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
******
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்!
(நல்ல நல்ல)
பள்ளி என்ற நிலங்களிலே
கல்விதனை விதைக்கணும்!
பிள்ளைகளை சீர்திருத்தி
பெரியவர்கள் ஆக்கணும்!
(நல்ல…