Browsing Category
கதம்பம்
என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
ஆங்கிலத்தில் ஒரு கேள்வி உண்டு. 'ஆர் யூ யேர்ன் ஃபார் யுவர் பிரட்?'
அதாவது, 'உங்கள் அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்தைப் பராமரிக்கும் அளவுக்கும் நீங்கள் தன்னிறைவு பெற்றுள்ளீர்களா...? கடன்…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே..!
மே இரண்டாம் ஞாயிறு - உலக அன்னையர் தினம்
மனிதரால் எளிதில் உச்சரிக்கும் எழுத்துகளில் முதன்மையானது மா மற்றும் பா. உலகின் பழமையான மொழிகள் பலவற்றில் தாய் மற்றும் தந்தையை அழைக்க இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அதே போன்று ஒலிக்கும்…
சிறந்த வாழ்க்கைக்கான அடிப்படை!
தாய் சிலேட்:
படித்தல் என்பது
ஒரு சிறந்த வாழ்க்கையை
வாழ்வதற்கான
அடிப்படைக் கருவியாகும்!
- ஜோசப் அடிசன்
இயற்கையோடு ஒட்டி வாழத் தெரிந்துகொள்!
ரவீந்திரநாத் தாகூரின் பொன்மொழிகள்:
1. செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்காதே. நீ விரும்பும் கடவுள் இங்கேயில்லை. அதோ புழுதிபடிய வியர்வை வடிய நிலத்தை உழுது பாடுபடுகிறானே விவசாயி அவனிடம் இருக்கிறார்.
2. உயர்ந்த பண்பாடு என்ற…
நம்பிக்கை ஊற்று அவசியம்!
‘தாய்’ சிலேட்:
நம்பிக்கை என்பது
ஒரு நாளில் உதிர்ந்துவிடும்
பூவாக இருந்துவிடக் கூடாது;
மேலும் மேலும் மலரை உருவாக்கும்
செடியாக இருக்க வேண்டும்!
- அரிஸ்டாட்டில்
உலகை வெல்லும் வழி!
இன்றைய நச்:
இந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில், தோல்வி வந்து விடுமோ என்று பயந்ததேயில்லை. மன சஞ்சலமின்றி முன்னேறிப் போய்க் கொண்டிருந்தேன்.
- மாவீரன்…
நம்மை நாமே உணர்வோம்!
தாய் சிலேட்:
நீங்கள் உங்களைப்பற்றி
நல்லவிதமாக உணராதவரை
இன்னொரு நபரை
நல்லவிதமாக
உணரச் செய்வது
சாத்தியமில்லை!
- ராபின் ஷர்மா
உதவும் நெஞ்சம் கொண்டவர்கள் கொஞ்சம் பேர் தான்!
நினைவில் நிற்கும் வரிகள்:
உண்மையைச் சொன்னவனை
உலகம் வெறுக்குமடா
உதவிசெய்ய நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா
உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்துவிட்டால்
நல்லவன் இவனென்று - உன்னை
நடுவில் வைத்து போற்றுமடா
இன்ப உலகில் செல்வமதிகம்
இதயந்தான்…
புத்தகங்களால் புகழ் பெறுவோம்!
இன்றைய நச்:
பத்து பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாக மாற முடியாது;
பத்து நதிகளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது;
பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள் பதினோராவது புத்தகமாகிப் படிக்கப்படுவீர்கள்!
- ஈரோடு தமிழன்பன்
நம்பிக்கையின் வீரியம்!
தாய் சிலேட்:
மனதில் ஒன்றைத் திட்டமிட்டு
அது நடக்கும், கிடைக்கும்
என்று நம்பினால்,
மனித மனம்
எப்பாடுபட்டாவது
அதைப் பெற்றுத் தந்துவிடும்!
- நெப்போலியன் ஹில்