Browsing Category

கதம்பம்

யாருடனும் உன்னை நீ ஒப்பிடாதே!

இன்றைய நச்: இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம்; அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்! - அன்னை தெரசா

தமிழக அரசியலுக்கு ரஜினி அவசியமா?

பரண் : - சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய பதில் * கேள்வி : அறிக்கை விடுவதில் பெயர் வாங்கியவர் நீங்கள். நீங்கள் விட்ட முதல் அறிக்கை எது? நினைவிருக்கிறதா? சுப்பிரமணியன் சுவாமி பதில் : என்னுடைய 27 -வது வயதில் 1967-ல் அமெரிக்காவில் நான்…

தொழிலாளியால் முன்னேறும் உலகம்!

இன்றைய நச்: கோடிக்கால் பூதமடா - தொழிலாளி கோபத்தின் ரூபமடா நாடி எழுந்தது பார்  - குவலயம் நாற்றிசையும் அதிர தேடிய தேகம் ஒன்றே - நடை நெஞ்சு தீப்பொறிப் பார்வை ஒன்றே சாடிக் குதித்து முன்னே - முன்னேறித் தாவியே செல்வதைப் பார்! - தோழர்…

கேட்கும்போதெல்லாம் உத்வேகம் தரும் பாடல்!

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரணியம் பாரதியின் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் “நல்லதோர் வீணை செய்தே”, “தீர்த்தக் கரையினிலே” – பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடியிருப்பார். இருந்தாலும்,…

இடதுக்கு ஒரு வந்தனம்!

ஆகஸ்ட் 13 – உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் தினம் இடமிருந்து வலமாக எழுதும் மொழிகளில் முதன்மையானது தமிழ். ஆனாலும், தமிழறிந்த பலரும் வலம் சார்ந்தவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். காரணம், வலம் என்பது வணக்கத்திற்குரியது என்ற எண்ணம்தான்.…

புரட்சி எதுவென்ற புரிதல் வேண்டும்!

இன்றைய நச்: புரட்சி என்பது இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை; அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல; புரட்சி என்பதன் மூலம்,…