Browsing Category
கதம்பம்
யாருடனும் உன்னை நீ ஒப்பிடாதே!
இன்றைய நச்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும்
நீ உன்னை ஒப்பிட்டுப்
பார்த்துக் கொள்ள வேண்டாம்;
அவ்வாறு நீ செய்தால்
நீ உன்னை அவமதித்துக்
கொள்வதாகப் பொருள்!
- அன்னை தெரசா
தமிழக அரசியலுக்கு ரஜினி அவசியமா?
பரண் :
- சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய பதில்
*
கேள்வி : அறிக்கை விடுவதில் பெயர் வாங்கியவர் நீங்கள். நீங்கள் விட்ட முதல் அறிக்கை எது? நினைவிருக்கிறதா?
சுப்பிரமணியன் சுவாமி பதில் : என்னுடைய 27 -வது வயதில் 1967-ல் அமெரிக்காவில் நான்…
எது உண்மையான வீரம்?
தாய் சிலேட் :
வலிமை,
துணிவு,
உண்மை,
தன்னடக்கம்,
மரியாதை
உள்ளவனே
உண்மை வீரன்!
- அன்னிபெசண்ட்.
துணிந்த நெஞ்சம் நிமிரும்!
இன்றைய நச்
துடிக்கும் இரத்தம் பேசட்டும்
துணிந்த நெஞ்சம் நிமிரட்டும்
உழைக்கும் வர்க்கம் சேரட்டும்
உரிமை உடைமை காணட்டும்!
- கவியரசர் கண்ணதாசன்
பிழை யாருக்குச் சொந்தம்?
தாய் சிலேட்:
உண்மை மனிதனுக்குச் சொந்தம்;
பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்!
- கதே
தொழிலாளியால் முன்னேறும் உலகம்!
இன்றைய நச்:
கோடிக்கால் பூதமடா - தொழிலாளி
கோபத்தின் ரூபமடா
நாடி எழுந்தது பார் - குவலயம்
நாற்றிசையும் அதிர
தேடிய தேகம் ஒன்றே - நடை நெஞ்சு
தீப்பொறிப் பார்வை ஒன்றே
சாடிக் குதித்து முன்னே - முன்னேறித்
தாவியே செல்வதைப் பார்!
- தோழர்…
நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும்!
தாய் சிலேட்:
உங்கள் உடல் நலனை
எப்படிப் பாதுகாக்கிறீர்களோ
அதே போல நேர்மையையும்
கடைபிடிக்க வேண்டும்!
- ஜவஹர்லால் நேரு
கேட்கும்போதெல்லாம் உத்வேகம் தரும் பாடல்!
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரணியம் பாரதியின் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் “நல்லதோர் வீணை செய்தே”, “தீர்த்தக் கரையினிலே” – பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடியிருப்பார்.
இருந்தாலும்,…
இடதுக்கு ஒரு வந்தனம்!
ஆகஸ்ட் 13 – உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் தினம்
இடமிருந்து வலமாக எழுதும் மொழிகளில் முதன்மையானது தமிழ். ஆனாலும், தமிழறிந்த பலரும் வலம் சார்ந்தவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். காரணம், வலம் என்பது வணக்கத்திற்குரியது என்ற எண்ணம்தான்.…
புரட்சி எதுவென்ற புரிதல் வேண்டும்!
இன்றைய நச்:
புரட்சி என்பது
இரத்த வெறிகொண்ட
மோதலாகத்தான்
இருக்க வேண்டும்
என்ற கட்டாயமில்லை;
தனி மனிதர்கள்
வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு
அதில் இடமில்லை;
அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள்
மீதான வழிபாடல்ல;
புரட்சி என்பதன் மூலம்,…