Browsing Category

கதம்பம்

வாசிப்பு மூலம் அறிமுகமாகும் உலகம்!

இன்றைய நச்: அறிவுத் திறப்புக்கு புத்தகங்கள்தான் ஒரே சாய்ஸ். நண்பர்கள் இல்லாத நேரங்களில் புத்தகம் சிறந்த நண்பனாக இருக்கும். உலகத்தின் மிகச் சிறந்த போதை புத்தக வாசிப்பு மட்டும்தான். தனிமையான அறையில் அமர்ந்து அருமையான புத்தகத்தை…

எண்ணம் வலிமையாக இருந்தால் எதையும் ஜெயிக்கலாம்!

இரண்டு கைகளும் ஊனமான நிலையில் பிறந்தவர் ஜெசிக்கா காக்ஸ். இவர் வேறுயாருமல்ல. உலகிலேயே இரு கைகளும் இல்லாத முதல் விமான ஓட்டுநர். மனம் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தியவர். கைகளால் செய்ய வேண்டிய வேலைகளை கால்களால் செய்தார். கார்…

கோபம் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைய நச்:  "கோபப்படுவது யாருக்கும் எளிது. ஆனால், சரியான நபர் மீது, சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன், சரியான வழியில் கோபப்படுவது எல்லோருக்கும் வராது. அது எளிதல்ல! - அரிஸ்டாட்டில்

ஃபேஸ்புக் எதற்குப் பயன்படுகிறது?

சமீப நாட்களாக ஃபேஸ்புக்கில் பிரபலங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களைப் பற்றிய குறிப்புகளை கந்தசாமி.ஆர் என்பவர் எழுதிவருகிறார். தற்போது முகநூல் எதற்குப் பயன்படுகிறது என்று 60 காரணங்களை வரிசைப்படுத்தியுள்ளார். அவற்றை தாய் இணையதள…

டாஸ்மாக் போல வனத்துறை மாற வேண்டுமா?

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை…

சகித்துக் கொள்வது தான் வாழ்க்கையின் அடிப்படை!

- பாலகுமாரன் வீட்டில் மனைவியை சகித்துக் கொள்ள முடியாதவர் வெளியே பொது மக்களை, போலீஸ்காரரை, பொறுக்கிகளை பல் காட்டி நிறைய சகித்துக் கொள்வார்கள். அது சகித்துக் கொள்வதாக அவருக்கு தெரியவே தெரியாது. எங்கு தன்னுடைய அதிகாரம் செல்லுமோ அங்கு சகித்து…

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை பொறுத்தவரை சமீப காலங்களாக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று பிஎஸ்எல்வி சி-53 என்ற ராக்கெட்…

புகழைத் தேடிய யாரும் அதை அடைந்ததில்லை!

ஆப்ரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய்மான நிகழ்வு: வக்கீலாக வேலை பார்த்த, ஆப்ரகாம் லிங்கன், கட்சிக்காரர்களிடம், “இவ்வளவு கொடுங்கள்…” என கேட்கமாட்டார்; கொடுத்ததை வாங்கிக் கொள்வார். இதை பார்த்த அவர் மனைவி, “நீங்கள், எதற்காக வக்கீல்…