Browsing Category
கதம்பம்
காதலிலும், வாழ்க்கையிலும் ஜெயிப்பது எப்படி?
தன்னம்பிக்கைத் தொடர்:
காதலின் வேகம் மாறிக் கொண்டே இருக்கிறது. 'ஒருவருக்கு ஒருவரை ஏன் பிடிக்கிறது... எதனால் பிடிக்கிறது... இந்த ஈர்ப்பு எத்தனை காலம் நீடிக்கும்... தொலைநோக்கில் சரியாக வருமா..?' என்றெல்லாம் யோசிக்க நேரமில்லாமல், கௌதம் மேனன்…
குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில்
வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா…
சிறுசிறு முயற்சிகளின் கூட்டுத்தொகுப்பு!
தாய் சிலேட்:
வெற்றி என்பது நீங்கள்
ஒவ்வொருநாளும் செய்யும்
சிறு சிறு முயற்சிகளின்
கூட்டுத்தொகையாகும்!
- ராபர்ட் கோலியர்
மனம் விரும்புதே உன்னை உன்னை…!
பாடகர் உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (ஜூலை-9).
****
தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரலால் மறக்க முடியாத பல பாடல்களை பாடியவர். ரசிகர்களை அன்றும், இன்றும் தனது மாயக் குரலில் கட்டி வைத்திருக்கும் உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.…
உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன?
நினைவில் நிற்கும் வரிகள் :
*****
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை
****
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
(எத்தனை பெரிய)…
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில்!
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது.
மெஹ்டாப் பாக் தோட்டத்தின் வழியாக கடந்துசெல்லும் ஆடு மேய்ப்பர்.
பின்னே வெள்ளை வெளேர் என தாஜ்மஹால் வண்ண ஓவியமாய் மிளிரும் அழகிய புகைப்படம்.
புகைப்படம்: பேபியோ மேன்கா/ யுவர்ஷாட்/ நேஷனல் ஜியாக்ரபிக்.…
ஒருவன் மனது ஒன்பதடா…!
நினைவில் நிற்கும் வரிகள்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது…
யாருக்கும் இங்கே வெட்கமில்லை!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன
ஏ சமுதாயமே
மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று…
எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?
தாய் சிலேட்:
எழுத்தாளன் என்பவன்
சிந்தனைத் தூய்மையுடையவனாக
இருக்க வேண்டும்!
- வைக்கம் முஹம்மது பஷீர்
காயப்படுத்தாத சிரிப்பு…!
இன்றைய நச்:
உன் வேதனை
பலரைச்
சிரிக்க
வைக்கலாம்...
ஆனால்
உன் சிரிப்பு
யாரையும்
வேதனைப்பட
வைக்கக் கூடாது.
- சார்லி சாப்ளின்