Browsing Category

கதம்பம்

ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா!

தென்மேற்குப் பருவக் காற்றினால் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றின் கரைகளில் மக்கள் ஒன்று திரண்டு நீராடி மகிழும் விழாவாக தமிழர்களின் பண்பாட்டில் ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா திகழ்ந்து…

பாடல்: உள்ளத்தில் நல்ல உள்ளம்

நினைவில் நிற்கும் வரிகள்: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா – கர்ணா வருவதை எதிர்கொள்ளடா… (உள்ளத்தில்) தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர் பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா (உள்ளத்தில்) மன்னவர் பனி…

எது முதலாளித்துவம்?

இன்றைய நச்: பாடுபடுபவன் பசித்திருக்க பாடுபடாதவன் பரிமள வாழ்வுடன் இருப்பது முதலாளித்துவம்; அதுதான் சுரண்டல் முறை! - பேரறிஞர் அண்ணா

இங்கிலாந்திலேயே முதல் மருத்துவராக வரும் தகுதி படைத்தவர்!

- பாராட்டப் பெற்ற முத்துலெட்சுமி ரெட்டி “டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவரை மேற்கொண்டு பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னருக்கு ஆலோசகராக இருந்த அவருடைய தந்தை…