Browsing Category
கதம்பம்
வெற்றி கிடைத்தே தீரும்!
இன்றைய நச்:
எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும்
ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டாலும்
எடுத்த காரியத்தை முடித்தே தீருவது
என்ற திடசித்தமும் விடாமுயற்சியும்
இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்!
- பேரறிஞர் அண்ணா
எல்லோருக்குள்ளும் நன்மை செய்யும் சக்தி உண்டு!
இன்றைய நச்:
தன்னைவிட பெரிய சக்தி
நன்மை செய்யும் சக்தி உண்டென
எண்ணுவதே மனிதனுக்கு முதற்கட்டளையாம்;
கீழ்ப்படிந்து தாழ்ந்து நிற்பதின் வழியே
எல்லா நற்பண்புகளும் நன்மையும்
தொடர்ந்து சரணடையும்!
- மாண்டெயின்
குணத்தை வைத்து மனிதனை மதிப்பிடு!
தாய் சிலேட்:
ஒருவர் எவ்வளவு
செல்வம் உடையவர்
என்பது முக்கியமல்ல;
அவர் எத்தகைய
நற்குணம் உடையவர்
என்பதே முக்கியம்!
- ஸ்டீவன்சன்
தமிழ்நாடும், சௌகார்பேட்டையும்!
இன்றைய நச்:
சௌகார்பேட்டை சென்னையின் சிறுபகுதியாக இருந்தது அன்று.
தற்போது சௌகார்பேட்டையின் பெரும்பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
முயற்சியே வெற்றிக்கான மிகச்சிறந்த வழி!
தாய் சிலேட்:
வெற்றி பெறுவதற்கான
மிகச் சிறந்த வழி
எப்போதும்
மற்றொரு முறை
முயற்சிப்பதே!
- தாமஸ் ஆல்வா எடிசன்
தமிழுக்குத் தொண்டு செய்வோரை வாழ்த்துவேன்!
என்னை விரும்புவோராயினும்,
வெறுப்போராயினும் அவர்கள்
தமிழுக்குத் தொண்டு
செய்பவர்களானால்
அவர்களை வாழ்த்தவும்,
வணங்கவும் நான் தவற மாட்டேன்!
- புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து!
முழுமையான நம்பிக்கை யார் மீது?
இன்றைய நச்!
*
"நாம் முழுமையாக நம்ப வேண்டிய பட்டியலில் முதன்மையாக வைத்திருக்க வேண்டியது நம்மைத் தான்.’’
- லியோ
அன்பின் ஈரம்!
தாய் சிலேட்:
பாராட்டுக்கு
நாவின் ஈரம்
மட்டும் போதாது;
மனதின் ஈரமும்
வேண்டும்!
- காண்டேகர்
அன்னையும் தந்தையும் கண்கண்ட தெய்வம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
அன்னையும் தந்தையும் தானே - பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
தாயினும் கோவிலிங் கேது - ஈன்ற
தந்தைசொல் மிக்கதோர் மந்திர மேது
சேயின்கடன் அன்னை தொண்டு - புண்ய
தீர்த்தமும் மூர்த்தித் தலம்இதில் உண்டு
தாயுடன்…
பணிவும் தன்னம்பிக்கையும் அவசியம்!
இன்றைய நச்:
தன்னைவிட பெரிய சக்தி,
நன்மை செய்யும் சக்தி
உண்டென எண்ணுவதே
மனிதனுக்கு முதற்கட்டளையாம்;
கீழ்ப்படிந்து தாழ்ந்து
நிற்பதின் வழியே
எல்லா நற்பண்புகளும் நன்மையும்
தொடர்ந்து சரணடையும்!
- மாண்டெயின்