Browsing Category

கதம்பம்

வெற்றி கிடைத்தே தீரும்!

இன்றைய நச்: எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடசித்தமும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்! - பேரறிஞர் அண்ணா

எல்லோருக்குள்ளும் நன்மை செய்யும் சக்தி உண்டு!

இன்றைய நச்: தன்னைவிட பெரிய சக்தி நன்மை செய்யும் சக்தி உண்டென எண்ணுவதே மனிதனுக்கு முதற்கட்டளையாம்; கீழ்ப்படிந்து தாழ்ந்து நிற்பதின் வழியே எல்லா நற்பண்புகளும் நன்மையும் தொடர்ந்து சரணடையும்! - மாண்டெயின்

தமிழ்நாடும், சௌகார்பேட்டையும்!

இன்றைய நச்: சௌகார்பேட்டை சென்னையின் சிறுபகுதியாக இருந்தது அன்று. தற்போது சௌகார்பேட்டையின் பெரும்பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

தமிழுக்குத் தொண்டு செய்வோரை வாழ்த்துவேன்!

என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்! - புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து!

அன்னையும் தந்தையும் கண்கண்ட தெய்வம்!

நினைவில் நிற்கும் வரிகள்: அன்னையும் தந்தையும் தானே - பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம் தாயினும் கோவிலிங் கேது - ஈன்ற தந்தைசொல் மிக்கதோர் மந்திர மேது சேயின்கடன் அன்னை தொண்டு - புண்ய தீர்த்தமும் மூர்த்தித் தலம்இதில் உண்டு தாயுடன்…

பணிவும் தன்னம்பிக்கையும் அவசியம்!

இன்றைய நச்: தன்னைவிட பெரிய சக்தி, நன்மை செய்யும் சக்தி உண்டென எண்ணுவதே மனிதனுக்கு முதற்கட்டளையாம்; கீழ்ப்படிந்து தாழ்ந்து நிற்பதின் வழியே எல்லா நற்பண்புகளும் நன்மையும் தொடர்ந்து சரணடையும்! - மாண்டெயின்