Browsing Category
கதம்பம்
மாநில கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு டெல்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளா்கள்,…
எது ஒருவனை முழு மனிதனாக்குகிறது?
தாய் சிலேட்:
மனிதனை மனிதனாக்குவது
உதவிகளும், வசதிகளுமல்ல;
இடையூறுகளும் துன்பங்களும்தான்!
- மாத்யூஸ்
ஒவ்வொரு முறையும் முயற்சித்துக் கொண்டே இரு!
இன்றைய நச்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அல்ல,
வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்!
லியோ டால்ஸ்டாய்
பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள்!
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்....
தெரியாது,
நடக்காது,
முடியாது ,…
என்று தொலையும் ஆன்லைன் ரம்மி மோகம்?
தொலைக்காட்சித் தொடர்களை செல்போன் வழியே பார்க்கிறீர்கள் என்றால் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான விளம்பரங்களைத் தவிர்க்கவே முடியாது.
அந்த அளவுக்கு பிரபல நடிகர்கள் வந்து ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தூண்டுதல்…
சுறுசுறுப்புக்கும் சோம்பலுக்குமான இடைவெளி!
தாய் சிலேட்:
சோம்பலுக்கு எல்லா வேலைகளும் கடினம்,
சுறுசுறுப்புக்கு எல்லாமே எளிது!
- ஆரோன்புர்
நம்பிக்கையை இழக்காதீர்!
இன்றைய நச்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள்.
ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதம் காப்போம்!
இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள்.
இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம்.
உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப் பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால்…
நினைவுகளை மீட்டெடுக்கும் புகைப்படங்கள்!
ஆகஸ்ட் 19 - உலகப் புகைப்பட தினம்
புகைப்படக் கலையை ஊக்குவிக்கும் வாய்ப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலகப் புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சில நேரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை, ஒரு புகைப்படம்…
இறக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்!
தாய் சிலேட்:
இறக்கத்தான்
பிறந்தோம்
அதுவரை
இரக்கத்தோடு
இருப்போம்
அன்னை தெரசா