Browsing Category
கதம்பம்
தமிழுக்குத் தொண்டு செய்வோரை வாழ்த்துவேன்!
என்னை விரும்புவோராயினும்,
வெறுப்போராயினும் அவர்கள்
தமிழுக்குத் தொண்டு
செய்பவர்களானால்
அவர்களை வாழ்த்தவும்,
வணங்கவும் நான் தவற மாட்டேன்!
- புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து!
முழுமையான நம்பிக்கை யார் மீது?
இன்றைய நச்!
*
"நாம் முழுமையாக நம்ப வேண்டிய பட்டியலில் முதன்மையாக வைத்திருக்க வேண்டியது நம்மைத் தான்.’’
- லியோ
அன்பின் ஈரம்!
தாய் சிலேட்:
பாராட்டுக்கு
நாவின் ஈரம்
மட்டும் போதாது;
மனதின் ஈரமும்
வேண்டும்!
- காண்டேகர்
அன்னையும் தந்தையும் கண்கண்ட தெய்வம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
அன்னையும் தந்தையும் தானே - பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
தாயினும் கோவிலிங் கேது - ஈன்ற
தந்தைசொல் மிக்கதோர் மந்திர மேது
சேயின்கடன் அன்னை தொண்டு - புண்ய
தீர்த்தமும் மூர்த்தித் தலம்இதில் உண்டு
தாயுடன்…
பணிவும் தன்னம்பிக்கையும் அவசியம்!
இன்றைய நச்:
தன்னைவிட பெரிய சக்தி,
நன்மை செய்யும் சக்தி
உண்டென எண்ணுவதே
மனிதனுக்கு முதற்கட்டளையாம்;
கீழ்ப்படிந்து தாழ்ந்து
நிற்பதின் வழியே
எல்லா நற்பண்புகளும் நன்மையும்
தொடர்ந்து சரணடையும்!
- மாண்டெயின்
இயங்குதலின் அவசியம்…!
‘தாய்’ சிலேட்:
மின்மினிப்பூச்சி
பறக்கும்போதுதான்
பளபளக்கிறது;
மனிதன் சுறுசுறுப்போடு
இயங்கும்போதுதான்
பிரகாசிக்கிறான்!
- தாமஸ் புல்லர்
கற்பிக்கும் போதுதான் நாமும் கற்றுக் கொள்கிறோம்!
தாய் சிலேட்:
மற்றவருக்கு
கற்பிக்கும் போதுதான்
நாமும்
கற்றுக்
கொள்கிறோம்!
- ராபர்ட் ஹாஃப்
இதயம் நலமானால் எல்லாமே இலகுவாகும்!
செப்டம்பர் 29 - உலக இதய தினம்
இதயம் எவ்வளவு முக்கியம்? இந்த கேள்வியைக் கேட்டால், ’என்ன இது பைத்தியக்காரத்தனம்’ என்று பதில்கள் குவியும்.
உடனே, மனித சமூகம் முழுக்க இதயத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்தது போன்ற தோற்றம் தென்படக்கூடும்.…
ஏச்சுப் பிழைக்கும் வழியே சரிதானா?
நினைவில் நிற்கும் வரிகள் :
***
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?
எண்ணிப் பாருங்க... ஐயா எண்ணிப் பாருங்க...
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா?
நெனச்சுப் பாருங்க... நல்லா…
எண்ணங்களை அழிக்க முடியாது!
தாய் சிலேட்:
ஒரு மனிதனை நீங்கள்
அழித்து விடலாம்;
ஆனால் அவனது
சிந்தனையை
ஒருபோதும்
அழிக்க முடியாது!
– பகத்சிங்