Browsing Category
கதம்பம்
புத்தகங்கள் எனும் வழிகாட்டி!
இன்றைய நச்:
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனில் நல்ல புத்தகங்கள் படியுங்கள். நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன.
வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள்…
ஈடுபாட்டோடு செய்யும் வேலை வெற்றியடையும்!
இன்றைய நச்:
நல்ல மனநிலையில்
செய்கின்ற எதுவும்
நூறு சதவிகிதம்
நேர்த்தியுடன் இருக்கும்!
- விவேகானந்தர்
வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்!
தாய் சிலேட் :
வாழ்க்கை ஒரு பாறை;
அறிவு என்ற உளி கொண்டு
அழகாக சிற்பத்தை வடித்து
ரசியுங்கள்!
- பேரறிஞர் அண்ணா
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்!
- தி.மு.க. அறிவிப்பு
தி.மு.க. சார்பில் நவம்பர் - 4ம் தேதியன்று தமிழகம் முழுவதும் "இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள…
அன்பைத் தவிர வேறொன்றும் இல்லை!
இன்றைய நச்:
உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின்
கடைசி உள் மூச்சும் வெளி மூச்சும்தான்
இந்த வாழ்க்கை,
அதில் அன்பைத் தவிர
வேறெதையும் விதைக்காதீர்கள்!
- பிரபஞ்சன்
தடைகளைத் தாண்டும் முயற்சி தேவை!
தாய் சிலேட் :
ஒரு செயலைச் செய்யும்போது
உண்டாகும் தடை,
அடுத்த முயற்சிக்கான
ஆரம்பம்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
காலம் தான் மனிதனைப் புதுப்பிக்கிறது!
இன்றைய நச் :
மனிதனே ரொம்பப்
பழமையான உலோகம்தான்;
காலம்தான் அவனைப்
புதிதுபுதிதாக வார்க்கிறது;
வாழ்க்கையின்
அந்த நிர்பந்தத்துக்கு
முடிந்தவர்கள் வளைகிறார்கள்;
வளைய முடியாதவர்கள்
உடைந்து நொறுங்குகிறார்கள்!
- ஜெயகாந்தன்
கனவு மட்டும் கண்டால் வெற்றியாளராக முடியுமா?
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர் - 1
ஒரு நிறுவனத்தில் டிரைவர் வேலைக்காக ஐந்து பேரை நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் ஐந்து பேரும் வந்தவுடன், அந்த நிறுவனத்தின் ஸ்பெசலிஸ்ட் அவர்களை அழைத்து, "இண்டர்வியூ தொடங்க அரை மணி…
வலிமையானவர்கள் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டார்கள்!
தாய் சிலேட் :
வலிமையற்றவர்கள்
அதிர்ஷ்டத்தின் மீது
நம்பிக்கை வைக்கின்றார்கள்;
வலிமை வாய்ந்தவர்களோ
காரணம் மற்றும் விளைவை
நம்புகிறார்கள்!
- எமர்சன்
தெளிவான மனமே உண்மையான ஆரோக்கியம்!
இன்றைய நச்:
உலகில் உடல் ஆரோக்கியத்தை விடவும் உயர்வாய் ஒரு செல்வம் இருக்கிறது. அது மன ஆரோக்கியம்.
எதிரே நடப்பவைகளைப் பற்றிய தெளிவும், நான் என்ன செய்கிறேன்? இது எவ்விதம் முடியும்? என்கிற நிதானம் வரவேண்டும். இந்தத் தெளிவு தான் உண்மையான…