Browsing Category

கதம்பம்

நல் எண்ணங்களில் மனதை செலுத்துவோம்!

இன்றைய நச் : துன்பத்தைத் துறக்க வேண்டுமா? நல்ல காரியத்தில் உள்ளத்தைச் செலுத்துங்கள்; சுதந்திரமாக இருக்க வேண்டுமா? அறிவைப் பயன்படுத்தி சிந்தியுங்கள்! – மார்க்ஸ் அரேலியஸ்

அண்ணா சொல்லிய முக்கியமான இந்தி நூல்!

1962-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, ராஜ்யசபைக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சபையில் ஒருமுறை இந்தித் திணிப்பு பற்றி காரசாரமாக விவாதம் நடந்தது. வட இந்தியத் தலைவர்கள் கட்சி பேதமின்றி இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கிப்…

நாம் தான் கவலையை உருவாக்குகிறோம்!

படித்ததில் ரசித்தது: அசைந்து கெட்டது மனம்; அசையாமல் கெட்டது உடல்; எது அசைய வேண்டுமோ நாம் அதைச் செய்யாமல் உடலை வளைக்காமல் நோயைக் கொண்டு வருகிறோம்; அசையாமல் வைக்க வேண்டிய மனதை யோசனை என்ற பெயரில் சிந்தித்து சிந்தித்து முக்கியமான…

கல்வியின் பயன் என்ன?

இன்றைய நச் : கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பதல்ல; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி ஆகியவற்றை சொல்லித் தருவதாகும். – எட்மண்ட் பர்க்

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அநீதி!

இன்றைய நச் : எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான்: "திருடன் திருடன்" என்று கத்தினேன்; அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்! - கவிக்கோ அப்துல் ரகுமான்