Browsing Category

கதம்பம்

படித்ததில் ரசித்தது

படித்ததில் ரசித்தது : நாம ஜெயிக்கிறோம்; சம்பாதிக்கிறோம்; தோக்குறோம்; ஒண்ணுமே இல்லாமப் போறோம்; இது எல்லாத்தையும் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலையைச் செய்றோம்கிறது எவ்வளோ பெரிய பாக்கியம்! - திரைப்பட ஆளுமை பாலுமகேந்திரா

எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்…!

பல்சுவை முத்து : ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறருக்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்விமுறைதான் ஒரு…

விழித்தெழட்டும் எனது தேசம்!

இன்றைய நச் : எங்கே மனதில் பயமின்றி தலை திமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ, எங்கே துண்டு துண்டாக சிதறாத உலகம் உள்ளதோ, எனது தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும் - கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்

அண்ணாவும் சிங்கப்பூரின் தந்தையும்!

அருமை நிழல் : சிங்கப்பூர் என்ற நாடு பிறந்த போது வெறும் 7% தமிழர்கள் கொண்ட நாட்டில் தமிழை தேசிய மொழிகளில் ஒன்றாகவும் ஆக்கியவர் லீ குவான் வ்யூ. நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு பேரறிஞர் அண்ணாவை சிங்கப்பூர் வரவழைத்து மரியாதை செய்த…

நுண்ணறிவைக் கற்றுத் தரும் நூல்கள்!

இன்றைய நச்: வரலாறு  - மனிதனை அறிவாளியாக்குகிறது; கவிஞனை தரமான கற்பனைவாதியாக்குகிறது; கணக்கு  - நுண்ணறிவு உடையவனாக்குகிறது; அறிவியல்  - ஆழ்ந்த சிந்தனையாளனாக்குகிறது; நீதி  - அமைதியானவனாக்குகிறது; தர்க்கவியல் விவாதத் திறமையும்…

சாந்தி நிகேதனில் காந்தி…!

பல்சுவை முத்து : “நான் சாந்தி நிகேதன் சென்றதிலிருந்து ஆசிரியர், மாணவர்களுடன் நெருங்கிப் பழகினேன். அவரவர்களே தங்களின் பணிகளைச் செய்து கொள்வதையும் கண்டேன். ஆசிரியர்களுக்கு ஓர் யோசனையைக் கூற முன்வந்தேன். சமையலுக்குத் தனியே சமையற்காரரை…

யார் பழமைவாதிகள்?

இன்றைய நச்  :  பழமைவாதிகள் என்பவர்கள்  எழுபது வயதுக்கு மேல் தான் இருக்கணும்கிறது இல்லை இருபது வயசிலேயும் இருக்கலாம்! - ஜெயகாந்தன்

இயல்பிலிருந்து இயற்கை மாறிய தருணம்!

படித்ததில் ரசித்தது  : சீசனில் இல்லாத பழங்களை மனிதன் எல்லா பருவத்திலும் உண்ண பேராசை பூண்டபோது வேளாண்மையிலிருந்த இயற்கை நீங்கியது! - ஜப்பானிய வேளாண்மை அறிஞர் மசனாபு ஃபுக்கோகா