Browsing Category

கதம்பம்

இருப்பதைக் கொடுத்துப் பழகுவோம்!

பல்சுவை முத்து : எளியோருக்குக் கொடுத்து தானும் உண்பதே உண்மையான வழிபாடு! நேரத்தை வம்பிலும், குறை கூறுவதிலும் செலவழித்துவிடக் கூடாது! தீவிர நம்பிக்கை இருந்தால் தேடும் பொருள் கிடைத்தே தீரும்! - கிருபானந்த வாரியார்

இயல்பை மீறினால் என்னவாகும்?

இன்றைய நச் : நான் அதிகமாகச் சாப்பிடுவதில்லை. நான் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. நல்லதைச் செய்தால் என்ன நடக்கிறதோ, அது மிகச்சிறப்பாக இருப்பதற்காகவே நடக்கிறதென்று நான் நம்புகிறேன். ஹென்றி ஃபோர்டு 

புன்னகை எனும் அருமருந்து!

இன்றைய நச் : கொடுப்பதற்குரியது பணம் மட்டும் என்று நினைக்காதே; உன் வார்த்தையும் ஒருவனுக்கு தாகம் தணிக்கலாம்; உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்! - கவிக்கோ அப்துல் ரகுமான்

எதையும் எதிர்பாராத உழைப்பு உயர்வைத் தரும்!

பல்சுவை முத்து : உங்களுக்கு தேவையில்லாவற்றை தற்போது வாங்கினால், பின்னர் உங்களுக்குத் தேவையான வாங்க முடியாமல் போகலாம். வாழ்வில் முன்னேற்றத்திற்கு இரண்டு விதிகள் 1. செய்யும் தொழிலில் தரம். 2. சலியாத உழைப்பு. இவையன்றி வெற்றி கிட்டாது…

நேரு

படித்ததில் ரசித்தது : "நான் உங்கள் பிரதமர், ஆனால் எந்த வகையிலும் உங்கள் மன்னன் அல்ல, உங்கள் ஆட்சியாளர் கூட இல்லை. நான் உண்மையில் உங்கள் வேலைக்காரன், என் கடமையில் நான் தோல்வியடைவதை நீங்கள் காணும்போது, என் காதை பிடித்து திருகி ஆட்சி…

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்து!

பல்சுவை முத்து: மனித உயிர்களிடத்தும், பிற உயிர்களிடத்தும் நேயமாய் இருத்தல், மனதை ஒருமுகப்படுத்தல், இறக்கும் தருவாயில் அமைதியாக இருத்தல், இன்புறு மறுமை பெறல், இவையாவும் மனதை அமைதிப்படுத்திக் கட்டுப்படுத்துகிறது; மெய்யறிவை வளர்க்கிறது:…