Browsing Category

கதம்பம்

நமக்குள் இருக்கும் நம்பிக்கை!

தாய் சிலேட் : இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்; என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்; ஏனெனில் நீங்கள் எல்லையற்றவர்; எல்லா சக்தியும் உங்களிடம் உள்ளது; உங்களால் எதையும் சாதிக்க முடியும்! - விவேகானந்தர்

மொஸார்ட்: இசை மேதைகளில் முதல்வன்!

தற்போது ஆஸ்திரியா என்று அழைக்கப்படும் அன்றைய சாலிஸ்பரி நாட்டில் பிறந்தவர் மொஸார்ட். அப்பா லியோபோல்ட் சாலிஸ்பரி, அரசவையில் வயலின் கலைஞராக இருந்தவர். மொஸார்ட் பிறந்த வருடத்தில் வயலின் இசைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் அவரது…

மீண்டெழுவதே பெருமை!

தாய் சிலேட் : விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல; விழும் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை! நெல்சன் மண்டேலா

உங்களிடம் மாற்றம் வரவேண்டும்!

ராம்குமார் சிங்காரம் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் - 3 **** கனவு காண்பதால் மட்டும் ஒருவர் பணக்காரராக ஆகிவிட முடியாது. அப்படியானால் பணக்காரராவதற்கு என்ன தேவை? உங்களிடத்தில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும். ‘நீங்கள் ஏழு கடல்... ஏழு மலையைத்…

அறிவுதான் மனதின் உணவு!

படித்ததில் பிடித்தது : மனதில் நிறைய துளைகள் உள்ளன. அவற்றின் வழியே மனம் நிரம்புவதும் கொட்டிப் போவதும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது. கண்கள் வழியாக தகவல் ஏதாவது கிடைக்குமா என்று மனம் பார்த்துக் கொண்டே இருக்கிறது. எது கிடைத்தாலும் அதை…

பாலகுமாரன்: திரையுலகம் தவறவிட்ட படைப்பாளி!

எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்கள் வாசித்திருக்கிறேன். அவர் வசனம் எழுதிய திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நாவலுக்கும் திரைக்கதைக்குமான செய்திறனை நன்றாக அறிந்த எழுத்தாளர் என்றால் அவர் பாலகுமாரன்தான். அவரது நாவலின் முத்திரை திரைப்பட…