Browsing Category
கதம்பம்
பார்வையும் புரிதலும் வேறு வேறு!
பல்சுவை முத்து :
மீண்டும் பிறப்பு உண்டானால் தீமையும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் வந்து பிறக்க நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்வேன்.
மனிதகுலம் தானாக வருவித்துக் கொண்டுள்ள துன்பத்திலிருந்து விடுதலை பெற வழிவுண்டு.
அதற்கு இன்றியமையாதவை…
நமக்கானதை நாமே உருவாக்குவோம்!
தாய் சிலேட் :
வெற்றிக்கு
எந்தக் குறுக்கு வழியும்
கிடையாது;
நாம்தான்
நடந்து நடந்து
பாதை
போட வேண்டும்!
- டிஸ்ரேலி
இலக்கியத்தின் தலையாயப் பணி!
இன்றைய நச் :
இலக்கியம் நல்ல காரியங்களைச்
செய்யக் கற்றுக் கொடுப்பதல்ல;
நல்ல காரியங்களைச் செய்வதில்
ஆர்வமும் ஆனந்தமும்
உண்டாக்குவதேயாகும்!
- ரஸ்கின்
இலக்கை நோக்கிப் பயணிப்போம்!
நம்பிக்கைத் தொடர்:
உங்களை நீங்களே மதியுங்கள், மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள்.
ஒரு நேர்மையற்ற சமூகத்தில் செல்வந்தராகவும் மரியாதைக்கு உரியவமாகவும் இருப்பது ஒரு அவமானமாகும்.
தன் புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது…
கைம்பெண்களின் இரண்டாவது வாழ்க்கை!
ஜுன் 23 - சர்வதேச கைம்பெண்கள் தினம்
ஒரு பெண் தனது கணவனை இழந்துவிட்டால் அவரை கைம்பெண் அல்லது விதவை என்கிறோம். அதன்பிறகு அவரது வாழ்வே அஸ்தமித்துவிட்டதாக உணர்கிறோம். இதுவே பொதுவான மனநிலையாக உள்ளது.
இதைக் காட்டிலும் அப்பெண்ணுக்குச்…
நட்பில் உறுதியாய் இருங்கள்!
இன்றைய நச்:
நட்புக் கொள்வதில் நிதானம் வேண்டும்;
ஆனால் நட்புக்கொண்ட பிறகு
அதில் உறுதியாகவும்,
நிலையாகவும் நிற்க வேண்டும்!
- சாக்ரடீஸ்
நாத மழைக்கிடையில் பேச்சருவி!
அருமை நிழல்:
நாதஸ்வர மேதை டி.என். ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் இசைக் கச்சேரிக்குத் தலைமை தாங்கிப் பேசுகிறார் அறிஞர் அண்ணா.
புறாக்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை!
1. உலகில் தற்போது 300க்கும் மேற்பட்ட புறா இனங்கள் உள்ளன.
2. புறாக்களின் ஆயுட்காலம் 3 முதல் 8 ஆண்டுகள் ஆகும்.
3. புறாக்கள் இரண்டு முட்டைகளை இட்டு அடைகாக்கும். 17 முதல் 20 நாட்களில் குஞ்சுகள் பொரிக்கின்றன.
4. புறாக்கள் மிகவும்…
பிறருக்காக வாழும் வாழ்க்கையே சிறந்தது!
தாய் சிலேட் :
பிறருக்காக
வாழ்கின்ற
வாழ்க்கைதான்
மிகச்சிறந்த
வாழ்க்கை!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மாற்றம் என்பது ஒன்று இன்னொன்றாக மாறுவதல்ல!
பல்சுவை முத்து
கிழக்கும் மேற்கும் ஒன்றிலிருந்து ஒன்று கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன. ஆனால், இதன் பொருள் ஒன்று மற்றொன்றாக மாற வேண்டும் என்பதல்ல.
கீழை நாடுகள், மேலை நாடுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எல்லாம் கற்றுக் கொண்டு…