Browsing Category
கதம்பம்
விடா முயற்சியே வெற்றியின் திறவுகோல்!
தாய் சிலேட் :
முயற்சி செய்வதை
நிறுத்தும் வரை
நீங்கள் தோல்வியடைய
மாட்டீர்கள்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இலக்கை நோக்கிப் பயணிப்போம்!
பல்சுவை முத்து:
இலக்குகள் சந்தேகமும் குழப்பமுமின்றி தெளிவானதாக இருக்க வேண்டும்.
இலக்குகளை அடையும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதையும், சரியான இலக்கை நோக்கி நாம் செல்கின்றோமா என்பதையும் சோதனை செய்ய முயல வேண்டும்.
எளிதில் பங்கு…
இறைவனின் பார்வையில் தென்படும் நல்ல உள்ளங்கள்!
இன்றைய நச் :
இறைவன் உங்கள்
செல்வங்களையோ
பார்ப்பதில்லை;
உங்கள் உள்ளங்களையும்,
செயல்களையும்
தான் பார்க்கிறான்!
- நபிகள் நாயகம்
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!
தாய் சிலேட் :
பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே!
- கவிஞர் கண்ணதாசன்
குழந்தைகள் வாழ்வியல் திறன்கள் பெற வழிகாட்டுங்கள்!
நமக்குக் குழந்தையாய் பிறந்துவிட்ட காரணத்தாலேயே, அக்குழந்தை நம் அடிமை இல்லை என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும்.
குழந்தைகளின் ஆசை என்ன என்பதை உணராமல், தமது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது.
பள்ளி நேரம் தவிர பிற நேரங்களில்…
உள்ளொளியை உற்பத்தி செய்யுங்கள்!
பல்சுவை முத்து :
சுறுசுறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள், நம்பிக்கை, உணர்ச்சி வேகம் ஆகிய ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பயிற்சி செய்யுங்கள். பிறகு எல்லாவற்றையும் சேர்த்துப் பயிற்சி செய்யுங்கள்.
பின்னர் மற்றவர்களைக் கவரும் காந்த…
இன்ப துன்பங்களை சமமாய் ஏற்கப் பழகுவோம்!
படித்ததில் ரசித்தது:
சோதனைகள் வரும்,
அந்தச் சோதனைகளைத்
தாண்டி நிற்க வேண்டும்,
எல்லா சோதனையையும்
தாண்டி நிற்க வேண்டும்;
சிரித்துக்கொண்டே இருக்க முடியுமா?,
அழுது கொண்டே இருக்க முடியுமா?
இரண்டுமே மாறி மாறி வரும்;
இன்றைக்கு அழுதால்,
நாளை…
பயத்திலிருந்து விடுபட!
இன்றைய நச் :
பயம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது மனதை பயத்திலிருந்து விடுவிக்கிறது!
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
இளைய தலைமுறையை உருவாக்கும் வாசிப்பு!
இன்றைய நச் :
வாசிப்புப் பழக்கத்தை
உண்டாக்கிக் கொள்வதன் மூலமே
இன்றைய இளைஞர்கள்
நாளைய தலைவர்களாய்
பரிணமிக்க முடியும்!
- பேரறிஞர் அண்ணா
அவசியமானவற்றை கற்பது மிக முக்கியம்!
பல்சுவை முத்து :
உங்களுக்கென ஒரு எண்ணமிருக்கட்டும். அதனை உங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளுங்கள். அதைக் குறித்து கனவு காணுங்கள். எப்போதும் அதைக் குறித்து சிந்தனை செய்யுங்கள். அதனையே வாழ்வெனக் கொள்ளுங்கள்.
எண்ணற்ற புத்தகங்கள்; ஆனால்…