Browsing Category

கதம்பம்

இக்கட்டான சூழலில் வெளிப்படும் ஆற்றல்!

தாய் சிலேட் : பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கும் பொழுதுதான் அதிலிருந்து வெளிவருவதற்கான எளிமையான வழிகள் நம் கண்களுக்கு தெரிய தொடங்கும்! - கார்ல் மார்க்ஸ்

முக்கியமானவற்றைக் கற்பதே அறிவின் ரகசியம்!

பல்சுவை முத்து:  இளமையாகவிருக்கும் போதே  முடிவெடுக்க வேண்டும்; கடந்த பாதையைப் பார்க்காதே, முன்னால் உள்ளதை உற்றுக் கவனி; நமக்கு அளவற்ற சக்தி வேண்டும்; அளப்பரிய ஆர்வம் வேண்டும்; அதிக அளவு துணிவு வேண்டும்; கூறவியலாத பொறுமை வேண்டும்;…

இலக்கை நோக்கி இடைவிடாது பயணிப்போம்!

இன்றைய நச் : வெற்றி அடைந்தவுடன், அவ்வெற்றியிலேயே நின்று கொண்டிருக்காமல், அடுத்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கிவிட வேண்டும்! - ஸ்டீவ் ஜாப்ஸ்

வட இந்தியா வரை புகழப்பட்ட காமராசர்!

படித்ததில் ரசித்தது: பெருந்தலைவரை எல்லோரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார் 'காமராசர் ' என்று சொல்லி தூய தமிழில் அழைக்க வைத்தார். பிரதமர் நேரு பொதுக்கூட்டங்களில் காமராஜரை பற்றி பேசும் பொழுதெல்லாம் 'மக்களின் தலைவர்'…

வெற்றுக் கோபத்தை விட்டொழி!

ஒருவருக்கு ஞானம் எந்த நேரத்திலும் வரலாம் என்பதற்கு உதாரணமான கதை இது. ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்த துறவி ஒருவருக்கு யார் எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது. அதன் ரகசியத்தை அறிந்து கொள்வதில் சிஷ்யர் ஒருவருக்கு மிகுந்த ஆர்வம். அதை…

அறிவும் திறமையும் பொதுவானது!

தாய் சிலேட் : “எந்த தாழ்த்தப்பட்ட டாக்டர் ஊசிபோட்டு நோயாளி செத்துருக்கான்; எந்த பிற்படுத்தப்பட்ட இஞ்சினியர் பாலம் கட்டி இடிஞ்சி விழுந்திருக்கு; அறிவும் திறமையும் பொதுவானது; வாய்ப்பு குடுத்தா வளர்ந்துட்டு போகுது!” - பெருந்தலைவர்…