Browsing Category

கதம்பம்

தணியாத பேராசை துன்பத்தையே தரும்!

பல்சுவை முத்து: "நம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொள்ளைக் கொள்ளும் இந்த நிலையிலா இன்பங்கள் உலகில் மாயை போன்றவை. மனித மனத்திற்கு, மேலும் மேலும் இதயத்தில் ஆசையை இறுத்துகிற மனத்திற்கு வெறியூட்டுபவை. வான்புகழுற்றவனேயானாலும் அவாவுக்குப்…

கடிகாரத்தில் ஓடுவது முள் அல்ல; நம் வாழ்க்கை!

படித்ததில் பிடித்தது: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ‘வாரன் பபேட்’ நமக்குக் கூறும் அறிவுரைகளில் சில... 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும்,…

வழிகாட்டுபவரே தலைவர்!

பல்சுவை முத்து: வழியை அறிந்தவராகவும் அந்த வழியில் செல்பவராகவும் மற்றும் வழிகாட்டுபவராகவும் இருப்பவரே தலைவர்! - ஜான் சி மேக்ஸ்வெல்

தீவிர கவனத்துடன் இருக்கும் ஒரு மனம்…!

இன்றைய நச்: தீவிர கவனத்துடன் இருக்கும் ஒரு மனம் எந்தச் சிதைவும் இல்லாமல், எந்த எதிர்ப்பும் இல்லாமல், மிகத் தெளிவாகக் கவனிக்க முடியும்; தேவைப்படும்போது திறமையாகவும் தெளிவாகவும் செயல்பட முடியும்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை வளர்த்துக் கொள்வோம்!

இன்றைய நச் : மாணவர்களையும் இளைஞர்களையும் கேட்டுக் கொள்கிறேன்; சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்; எதிர்கால சமூகத்தின் சுமையைத் தாங்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது; எந்த நிலையிலும் சூழலிலும் நீங்கள் இதை மறந்துவிடக்…

இந்தக் கணத்தில் வாழ்ந்திடுவோம்!

பல்சுவை முத்து : நாளை என்பதைப் பற்றி பேசுவதைவிட இன்றைக்கு இந்தக் கணம் கையிலிருக்கும் வேலையை செம்மையாய் முழு ஈடுபாட்டோடு செய்வோம்; இன்றைய திமிர் இன்றைய அகங்காரம் இன்றைய சோம்பல் நாளைய வாழ்க்கையை பாதிக்கும்; இன்றைய நேர்மை, இன்றைய…