Browsing Category

தினம் ஒரு செய்தி

நாம் வாழ… நீர் காப்போம்!

மார்ச் - 22 : உலக நீர் தினம் உலகின் உன்னதமான திரவம் எது என்று கேட்டால், உடனடியாக ‘தண்ணீர்’ என்று சொல்லிவிடுவோம். இந்த உலகில் மட்டுமல்ல, நம் உடலின் பெரும்பகுதியையும் அதுவே ஆக்கிரமித்திருக்கிறது. மலிவாக கிடைக்கும் எதுவும் சிறந்ததல்ல என்ற…

நமது நினைவுகளை குழந்தைகளுக்கு பகிர்வோம்!

குழந்தைகளுக்கு உங்களின் நினைவுகளைப் பகிர்ந்தால் அவர்கள் சிறப்பாக வளர்வார்கள் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உலகம் என்பது நாம் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு பரந்து விரிந்த ஒன்றாக இருக்கும். பொதுவாக நமது நினைவுகளை…

கதை கேளு, கதை கேளு…!

உலகக் கதை சொல்லல் நாள்: ‘இன்று (மார்ச் 20) உலக கதைப் படிக்கும் தினம்!’ என்றால், ‘அட இதற்கும் ஒரு நாளா?’ என்று பலருக்கும் தோன்றும். ஆனால் கதைகள், நமது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சிகளை மட்டுமல்ல, முன்னேற்றங்களையும் தரும் வரலாற்றை,…

தூக்கமின்றித் தவிக்கும் 15 கோடி மக்கள்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பைத் தாங்கி வருகிறது. அந்த வகையில் மார்ச் - 18 ஆம் தேதியாகிய இன்று சில முக்கியமான நினைவுகூறல்கள். உலக தூக்க தினம் உலகம் முழுவதும் சுமார் 15 கோடிப் பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம்…

டிஜிட்டல் திரையில் வாசிப்பது தவறா?

டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது. அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.…

பிளம்பர்களுக்கு ஒரு பூச்செண்டு!

மார்ச் - 11  உலக பிளம்பிங் தினம் ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…

வாழ்க்கையின் மகத்தான சவால்!

“நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான். என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…

மரங்கள் மனிதனின் உயிர் மூச்சு!

மார்ச் - 5 தேசிய மரம் நாள் இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிருக்கும் தேவை காற்று. இதில் மரங்களின் பங்கு அளவிட முடியாதது. ஒவ்வொரு மரமும் மனித உயிர்களுக்கு இயற்கை கொடுத்த ஒரு வரம். இந்த மரத்தை பாதுகாப்பது மனிதர்களின் கடமையாகும். எனவே…