Browsing Category

தினம் ஒரு செய்தி

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துகிறவர்கள் 94 சதவிகிதம்!

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக எவ்வளவோ கருவிகள் மக்களை வந்தடைந்திருக்கின்றன. இருந்தாலும், செல்போனைப் போல மிகக் குறுகிய காலத்தில் மக்களை ஆக்கிரமித்த பொருள் வேறு இல்லை. அந்த அளவுக்கு எங்கும் நிறைந்திருக்கிறது செல்போன். மருத்துவமனை,…

இதயம் நலமானால் எல்லாமே இலகுவாகும்!

செப்டம்பர் 29 - உலக இதய தினம் இதயம் எவ்வளவு முக்கியம்? இந்த கேள்வியைக் கேட்டால், ’என்ன இது பைத்தியக்காரத்தனம்’ என்று பதில்கள் குவியும். உடனே, மனித சமூகம் முழுக்க இதயத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்தது போன்ற தோற்றம் தென்படக்கூடும்.…

அறியாமையை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு!

- கன்பூசியஸ் சிந்தனைகள் பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது. பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட்டவனே உயர்ந்த மனிதன். மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.…

சமூகத்தில் சீர்திருத்தத்தை விதைத்த முதல் குரல்!

1772-ம் ஆண்டு மே 22ஆம் தேதி அன்றைய வங்க மாகாணத்தின் (தற்போது மேற்கு வங்கம்) ராதா நகர் கிராமத்தில் ராமகந்தோ ராய், தாரிணி தேவிக்கு மகனாய்ப் பிறந்த ராம்மோகன் ராய், இந்தியா சமூக சீர்திருத்தத்தின் முதன்மைக் குரலாக ஒலித்தவர். பிராமணக்…

நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுற்றுலா!

சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதிருப்பவர்கள் இந்த உலகில் மிகக்குறைவு. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செல்வது மட்டுமே ஒருவரை முழு மனிதராக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அதுவும், வெவ்வேறு கலாசார, சமூக, பொருளாதார பின்னணி கொண்ட பல…

முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு!

-சிக்மண்ட் பிராய்டின் உளவியல் கூறுகள் வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு. அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ அல்லது ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும். உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் பலம் வெளிவரும். ஒருவரிடம் அவர்…

எங்கள் திராவிடப் பொன்னாடே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே… எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விளங்கும் செந்தமிழ்…

பூப்போல் புன்னகைப்போம்!

செப்டம்பர் 22 - உலக ரோஜா தினம்!  இன்று ஒரு அழகான நாள்.. ஆம் ரோஜாக்கள் தினம் இன்று! மலர்களின் அரசி எனக் குறிஞ்சிப் பூவை குறிப்பிடுவார்கள். ரோஜாவோ, மலர்களின் இளவரசி. ரோஜாவின் வரலாறு சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் காட்டுப் பகுதியில் தான்…

‘இன்று ஒரு தகவல்’ பிறந்த கதை!

மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் சென்னை வானொலியில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஒலிபரப்பானது. இந்த “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி உருவானதே ஒரு சுவாரசியமான சம்பவம். அது குறித்து தென்கச்சி சுவாமிநாதன்…

துயரங்கள் எல்லாமே கரையக் கூடியவை!

செப்டம்பர் 10 – உலக தற்கொலை தவிர்ப்பு தினம் ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்று ஒரு சொலவடை உண்டு. துன்பத்தால் வாடுபவர்களிடம் ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று அறிவுரை கூறத் தொடங்கினால் இதனைக் கேட்க வேண்டியிருக்கும்.…