Browsing Category
தினம் ஒரு செய்தி
பூஜ்ஜியத்தை முட்டையோடு ஒப்பிடுவதை நிறுத்துவோம்!
கோழி முட்டையின் பயன் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதுதான் என்ற எண்ணம் தவறு. கோழி முட்டை எப்படியெல்லாம் சாதனைகளுக்காகப் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
இனியாவது பூஜ்ஜியத்தை கோழி முட்டை என்று கிண்டலடிக்காமல் இருப்போம்.
*எமரிடன் என்ற…
உயிர் காக்கும் மருத்துவர்களைப் போற்றுவோம்!
ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்
உலகம் தோன்றிய நாள் முதல் உயிர் காப்பவர்களைப் போற்றும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. எல்லோராலும் உயிர் காக்கும் மருத்துவத்தைத் திறம்பட மேற்கொள்ள முடியாது. அதைவிட முக்கியமானது, நோய் கண்டவரின் குணமறிந்து…
யானைகள் பற்றிய ஆச்சரிய தகவல்கள்!
இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன். ஆம், பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை.
யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான கொண்ட சில தகவல்களை பார்க்கலாம்.
உலகில்…
சிறுத்தைகள் – சில குறிப்புகள்!
புலியை விடவா சிறுத்தை சிறந்தது என்கிற கேள்வி எழலாம். திறமைசாலிக்கும், புத்திசாலிக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. புலி பலசாலி, சிறுத்தை திறமைசாலி.
முன் இரு கால்கள் பின்னோக்கி வர, பின் இரு கால்கள் முன் நோக்கிப் பாய்கிற சாதாரண செயல்தான்.…
கைம்பெண்களின் இரண்டாவது வாழ்க்கை!
ஜுன் 23 - சர்வதேச கைம்பெண்கள் தினம்
ஒரு பெண் தனது கணவனை இழந்துவிட்டால் அவரை கைம்பெண் அல்லது விதவை என்கிறோம். அதன்பிறகு அவரது வாழ்வே அஸ்தமித்துவிட்டதாக உணர்கிறோம். இதுவே பொதுவான மனநிலையாக உள்ளது.
இதைக் காட்டிலும் அப்பெண்ணுக்குச்…
புறாக்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை!
1. உலகில் தற்போது 300க்கும் மேற்பட்ட புறா இனங்கள் உள்ளன.
2. புறாக்களின் ஆயுட்காலம் 3 முதல் 8 ஆண்டுகள் ஆகும்.
3. புறாக்கள் இரண்டு முட்டைகளை இட்டு அடைகாக்கும். 17 முதல் 20 நாட்களில் குஞ்சுகள் பொரிக்கின்றன.
4. புறாக்கள் மிகவும்…
இசையில் வசமாகா இதயம் எது?
ஜுன் 21 - உலக இசை தினம்
இசைக்கு வசமாகாத இதயம் இந்த உலகில் எங்கிருக்கிறது? இந்தக் கேள்வி எழும்போதெல்லாம், அதனைப் பாடலாகவே பாடிய டி.எம்.சௌந்தரராஜன் நினைவுக்கு வருவார்.
இறைவனே இசையாக மாறியதாக அதில் உருகியிருப்பார் டி.எம்.எஸ். கடவுள் பக்தி…
டால்பின்கள் பற்றி சுவாரசியமான தகவல்கள்!
1. டால்பின்கள் மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.
2. விலங்குகளுக்கு மட்டுமில்லாமல், மனிதர்களுக்கு உதவி செய்யக் கூடியவை இவை.
3. உலகின் இரண்டாவது புத்திசாலி விலங்கு டால்பின்.
4. டால்பின்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
5.…
ஸ்லோமோஷன்ல வாழலாமா?!
‘நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா ஓடிக்கொண்டே இரு’ என்பது வேக யுகத்தில் சாதிப்பதற்கான வார்த்தைகள்.
இன்று வெகுபிரபலமாக இருப்பவர்களில் பலர் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்களது வாழ்வில் ஓடிக்கொண்டே இருப்பவர்கள் தான்.
இடைவிடாத வேகத்தோடும்…
அரிசிக் கொம்பனுக்கு அப்படியென்ன ஈர்ப்பு அரிசி மீது?
யானைகளுக்கு 3 விதமான பருவங்கள் இருக்கின்றன. முதல் பத்தாண்டு பாலப்பருவம்.
பத்து வயது வரையுள்ள, குழந்தைப் பருவத்து குட்டி யானைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். பத்து வயதைத் தாண்டியபிறகும் தாய் யானையிடம் பால் குடிக்கும், குட்டி யானைகளும்…