Browsing Category

தினம் ஒரு செய்தி

அகிலம் முழுவதும் அமைதி நிலவட்டும்!

சர்வதேச அமைதி தினத்தின் வேர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளில் இருந்து தொடங்குகிறது. 1981 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை செப்டம்பர் 21 ஆம் தேதியை சர்வதேச அமைதி தினமாக அறிவித்தது. இந்த நாளின் முதன்மை நோக்கம் என்பது…

மீள்தல் எனும் முற்றுப்பெறா பயணம்!

- பெல்சின் சினேகா இப்போதெல்லாம் என் காலைப் பொழுதுகள் மராட்டிய பாடல்களோடு ஆரம்பமாகின்றன. எனக்கும் சினேகாவிற்குமான பொழுதுகள் ஒரு கப் பிளாக் டீயுடன் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதிலும் பாடுவதிலும் கரைந்து போனதுண்டு. அவளை நினைவூட்டும்…

மனதை நெகிழ வைக்கும் இட்லி கடை தனம் பாட்டி!

வறுமையையும், முதுமையையும் பொருட்படுத்தாமல் 2 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி கொடுத்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த தனம் பாட்டி. யார் இந்த தனம் பாட்டி, இரண்டு ரூபாய்க்கு இட்லி விற்க காரணம் என்ன என்பது குறித்து…

உண்மையான திட்டமிடல் என்பது…!

பட்டினியால் விலா எலும்புகள் தெரியும் உழைப்பாளியை அழைத்து அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவனது விலா எலும்புகள், மறையும்படி கொஞ்சம் சதை வளர்ந்திருக்குமேயானால் அதுவே உண்மையான திட்டமிடல்! பேரறிஞர்…

பாசிசம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பு!

பாசிசம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பு; எப்போதெல்லாம் சமூக, ஜனநாயக சக்திகள் பலவீனம் அடைகின்றனவோ அல்லது பின் தங்குகின்றனவோ அப்போதெல்லாம் பாசிசம் வெறியோடு தலைதூக்கும்! - டேனியல் தெரின் (பிரெஞ்சு வரலாற்றாசிரியர் & பிரெஞ்சு…

நமது செய்கைகளால் கற்கும் குழந்தைகள்!

இன்றைய நச்; குழந்தை நாம் சொல்லிக் கற்பது குறைவு; மிகக்குறைவு. நாம் செய்வதைப் பார்த்து கற்பதுதான் மிகுதி. அதனால் நடந்து வழிகாட்ட வேண்டும்!  - டாக்டர் மு. வரதராசனார்

தலைமுறைகளை முன்னேறச் செய்யும் பௌத்தம்!

படித்ததில் ரசித்தது: “எனக்கு வயதாகிறது, எனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள எனக்கு இளைஞர்களின் உதவி தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் மைய தூண் போன்று இருக்கிறேன். நான் விழுந்தால் மொத்த கூடாரமும் விழுந்து விடும்.…

தென்னை வளத்தைப் பெருக்குவோம்!

செப்டம்பர் 2 – உலக தென்னை தினம் ‘பிள்ளையப் பெத்தா கண்ணீரு தென்னைய வச்சா இளநீரு’ என்ற சொலவடை தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பிரசித்தம். அந்தளவுக்கு தென்னையினால் பயன் அதிகம் என்பதே இவ்வார்த்தைகள் உணர்த்தும் சேதி. முருங்கை, வாழை, தென்னை…

ஆண்களைவிட பெண்களின் மூளை சுறுசுறுப்பானது!

தலைவலி மூளையுடன் சம்பந்தப் பெற்றிருப்பதனால் மூளையின் அமைப்பைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல் உபயோகமானது. மூளையும் தண்டுவடமும் சேர்ந்ததுதான் நரம்பு மண்டலம். இவை மூன்றடுக்கு உறையால் போர்த்தப்பட்டிருக்கும். இந்த உறைக்கு…

முழுமையான வாழ்க்கையை வாழும் வழி?

படித்ததில் ரசித்தது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவஞானி சாக்ரடீஸ் அற்புதமானதொரு உபதேசத்தைச் செய்தார். உன்னையே நீ அறிவாய் என்பதுதான் அந்த உபதேசம். அதையும் மனிதா! என விளித்து, “மனிதா, உன்னையே நீ அறிவாய்”…