Browsing Category

தினம் ஒரு செய்தி

தற்கொலை எண்ணத்தைத் தடுப்பது எப்படி?

குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளை பெருமளவு தடுக்க முடியும் என மனோதத்துவநிபுணர்கள் கூறுகிறார்கள்.

பல்லுயிர் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!

மனிதர்கள் பூமியைச் சுரண்டுவதை நிறுத்தினால் மட்டுமே, பல்லுயிர் பெருக்கம் மீண்டும் தன்னியல்பை அடையும். அதுவே நாளும் பெருகும் மனித குலத்தின் வளர்ச்சிக்கேற்ப பூமிப்பந்தைச் சமநிலையில் இருக்கச் செய்யும்.

அதிக மக்களால் பருகப்படும் பானம் தேநீர்!

உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.

இக்கணத்தில் வாழ்வோம்!

வாழ்க்கையில் அரக்கபறக்க ஓட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஒவ்வொரு காரியத்தை முடிப்பதிலும் முழுமையான கவனத்துடன் ஈடுபடுங்கள். அந்தப் பயணத்தைக் கொண்டாடுங்கள்.

தேர்வில் பெயில் ஆனவர்களைத் தேற்றுவது எப்படி?

சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்.

தீயணைப்பு வீரர்களை நேசத்துடன் நினைவு கூர்வோம்!

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களின் அவசர எண்களை குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஒருங்கிணைந்த டோல் ஃப்ரீ எண்ணான 112 என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியாக இருக்க, நடனம் ஆடுவோம்!

நடனத்தின் மாண்பினை நாம் புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்; வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். வாருங்கள், நடனமாடுவோம்! களிப்பின் உச்சத்தில் திளைப்போம்!

மலேரியா இல்லா பூமியை உருவாக்குவோம்!

பூமியில் இருந்து இந்த நோய் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று எந்த நோய் குறித்தும் எவராலும் உறுதி கூற முடியாத நிலையில், மலேரியா போன்ற பொதுசுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான நோய்கள் குறித்த அறிதலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வதுமே,…