Browsing Category
இசை, நாட்டியம், ஓவியம்
காயத்ரி சுவாமிநாதன்: வளரும் புகைப்படக் கலைஞர்!
திருவண்ணாமலையில் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நாடக அரங்கேற்றம் நடந்தபோது ஒரு புகைப்படக் கண்காட்சியை வைத்திருந்தார் வளரும் புகைப்படக் கலைஞர் காயத்ரி சுவாமிநாதன். பொறியியல் பட்டதாரியான அவர், புகைப்படக்கலை மீதான தன் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார்.…
ஓவியர் ஆதிமூலம் அற்புதமான மனிதர்!
எதிர்காலத்தில் இப்படி எல்லாம் வருவோம் என்றெல்லாம் எதிர்பார்த்த காலகட்டம் அல்ல அது.
பதினாறு, பதினேழு வயதில் ஓவியனாக வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் நிறைந்திருந்த அற்புதமான காலகட்டம்.
தாகூரின் சாந்தி நிகேதனுக்கு நான் சென்றதில்லை.…
ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!
1978...
அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள்.
“வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம். நீ கொண்டுவந்த…