Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

ராக் வித் ராஜா: இசைஞானியின் மாபெரும் இசை நிகழ்ச்சி!

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜாவின் பாடல்களையும், இசையையும் ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. இதற்காகப் பல குழுக்கள் உருவாக்கப்பட்டுப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது…

மூச்சை நிறுத்திக் கொண்ட சலங்கையொலி!

தன் கால்களில் கட்டிய சலங்கைகளை 40 வருடமாக இடைவிடாமல் சுமந்து, பெண் வேடமிட்டு மேடைகளில், தெருக்களில், இரயில்களில் ஆடியாடி புரட்சிகளை உருவாக்கியவர் மறைந்த கலைஞர் சந்தானம். பாவலர் ஓ.முத்துமாரி அவர்களுடன் வண்ணக்கூத்தாடி மக்கள் மத்தியில்…

இந்தியாவின் இசைக்குயில் மறைந்தார்!

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி…

பத்ம விருதை ஏற்க மறுத்த இசைக்கலைஞர்!

நாட்டின் பல்வேறு துறைகளில் செயற்கரிய சாதனைகளைப் படைத்த பிரபலங்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்…

வளரும் இளம் கலைஞனின் இசைச் சாதனை!

புதிய பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே' இந்தியாவின் பல மொழிகளில் பாடிவரும் தேசிய விருதுபெற்ற பாடகர் எம்.எஸ். கிருஷ்ணா.  சமீபத்தில் அவர் எழுதி, இசையமைத்து உருவாக்கியுள்ள பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே' இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. எதைக்…

குருவை நினைவுபடுத்தும் சிஷ்யை!

அருமை நிழல் :  மக்கள் திலகத்தின் பல படங்களில் பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பாடகியான எம்.எல்.வசந்த குமாரி. திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்களை அப்படியே பாடியிருப்பவர் அவருடைய சிஷ்யையான சுதா ரகுநாதன். அந்தப் பாடல்கள் கர்நாடக இசை உலகில்…

எல்லோருக்கும் தெரிந்த மொழியில் பாட வேண்டும்!

- ராஜாஜி சங்கீதம் கேட்கிறவர்கள் எதற்காக வருகிறார்கள். ஏதாவது கடமையைச் செலுத்த வரவில்லை. சந்தோஷத்திற்காக வருகிறார்கள். அல்லது பலன்பெற வருகிறார்கள். அதை நாம் கவனிக்க வேண்டும். அதை நாம் கவனித்தோமானால் இந்த இசை இயக்கத்தைப் பற்றி இருக்கிற…

இசையரசியின் புன்னகை!

அருமை நிழல் :  “குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது. பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர் என்றாலும், பழகுவதில்…

படிப்படியாக ஓவியத்தில் உருவான பெரியார்!

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150 ஆவது ஆண்டை ஓராண்டு முழுக்கத் தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததை அடியொற்றி, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்வழி கலைப் பண்பாட்டுத்துறைக்கு அனுப்பியிருந்த ‘கலைகளின்வழி…

முதல் படத்திற்கு இளையராஜா வாங்கிய சம்பளம்?

பெண்கள் கல்லூரி ஒன்றில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டபோது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். அவற்றிலிருந்து சில : கேள்வி: முதலில் நீங்கள் இசையமைத்த படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன? இளைய ராஜா: முதல் படத்திற்கு நான் வாங்கிய…