Browsing Category
அரசியல்
நீடித்த வளர்ச்சி இலக்கில் இந்தியா சாதனை!
- ஐ.நா., பாராட்டு
கடந்த, 2015ல் குக்கிராமம் வரை மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை, 2030ல் அடைவதற்கான திட்டத்தை ஐ.நா., அறிவித்தது. இதற்கு, இந்தியா உட்பட, 195 நாடுகள் ஒப்புதல் அளித்தன.
இதன்படி, வறுமை…
அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளின் பட்டியல்!
- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமனம். அதிமுக அமைப்பு செயலாளர்களாக 11 பேர் நியமனம்.
இதுகுறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அ.தி.மு.க.…
இங்கிலாந்து தேர்தல்: 2 வது சுற்றுக்குள் நுழைந்தார் ரிஷி சுனக்!
நெருக்கடி காரணமாக இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக…
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
அதில், "ஆங்கில வார்த்தைகளும், இந்தி…
எடப்பாடியின் பேச்சு எதைக் காட்டுகிறது?
எந்தத் தேர்தலும் நெருங்காத நிலையில் இந்தச் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு தூரத்திற்கு ஆட்களை வளைத்துப் போட்டு, நீதிமன்றத்திற்குப் போய்ப் பொதுக்குழுவை இரு தடவைகள் கூட்டியிருக்கிறார்?
-அந்த அளவுக்கு அவருக்கு என்ன நெருக்கடிகள்…
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் விறுவிறு!
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் இந்தியா முழுவதும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
பா.ஜ.க. தரப்பு வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் தரப்பு வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டிக்…
நேரத்தை எப்படிப் பிரித்துக் கொள்வது?
- கலைஞர் சொன்ன விளக்கம்
*
கேள்வி : குடும்பத் தலைவராக, அரசியல் தலைவராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக - இப்படி ஒரு நாளிலேயே பல வேலைகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நேரத்தை எப்படிப் பிரித்துப் பயன்படுத்துகிறீர்கள்?
கலைஞர்…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது!
- சசிகலா கருத்து
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண விழா நடந்தது. இதில் வி.கே.சசிகலா கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தொண்டர்களை…
அ.தி.மு.க: எம்.ஜி.ஆரின் பேச்சில் முளைத்த விதை!
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி.
திருக்கழுக்குன்றத்தில் கூட்டம்.
பேசியவர் எம். ஜி.ஆர்.
"மக்களின் நம்பிக்கைகளையும், ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நாம் இப்போது அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டோம்.
ஆட்சியில் லஞ்ச ஊழல்…
அதிமுக அலுவலகம் உண்மையில் யாருக்குச் சொந்தம்?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது – சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம்.
அண்மையில் அங்கு நடந்த மோதலால் அந்த அலுவலகம் வருவாய்த் துறையால் பூட்டிச் சீல்…