எது மனிதப்பிறவியின் இலட்சியம்?

இன்றைய நச்:

நன்கு வாழக்கூடியவர்கள்
நன்கு வாழட்டும்;
ஆனால், நிராதவராக
மரணத்தை எதிர்நோக்கும்
எந்த மனிதப்பிறவியின் முகத்திலும்
ஒரு சிறு
புன்னகையாவது
தோன்றவைக்க வேண்டும் என்பது
நம் இலட்சியமாக இருக்க வேண்டும்

– அன்னை தெரசா

You might also like