துயரங்களைக் கடக்கும் தூரப் பறவை!

வாசிப்பின் ருசி:

என்னதான் வேதனை என்றாலும்
என்னதான் துன்பம் என்றாலும்
எப்போதும் சில பறவைகள்
சூரியனை நோக்கியே
பறந்து செல்வதை
என்னவென்று சொல்ல!

– எழுத்தாளர் சுந்தர ராமசாமி

You might also like