போதைப்பொருள் தாராளமாக கிடைப்பது தெரியுமா?

உயர்நீதிமன்றம் கேள்வி

செய்தி:   

“தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கிறது. இது தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறையினருக்கும் தெரியுமா, தெரியாதா?” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

கோவிந்த் கேள்வி:  

பொது மக்களுக்கும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர்களுக்கும் நன்றாக தெரிந்திருக்கிறது, ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கிறது, நீதிமன்றத்தில் இருப்பவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது காவல்துறையினருக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா?

You might also like