ஒரு மாத கால உழைப்பின் பலன் விரைவில் தெரியும்!

செய்தி:

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம்  தகவல்.

கோவிந்து கேள்வி:

ஆளுங்கட்சித் தரப்பில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என்று அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிணைந்து ஒரு மாத காலத்திற்கு மேல் வேலை செய்ததின் கை மேல் பலன், வாக்கு இயந்திரத்தில் பிரதிபலித்திருக்கிறது போலிருக்கிறது.

You might also like