தேர்வுத் துறையிலும் தென்மாநில, வடமாநில வேறுபாடு!

செய்தி:

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் உடந்தையா? – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி.

கோவிந்து கேள்வி:  

தமிழ்நாட்டில மட்டும் நீட் தேர்வு நடக்குறப்ப காதுல போட்டிருக்கிறது, கழுத்தில போட்டிருக்கிறது எல்லாத்தையும் கழட்டிச் சோதனை பண்றவங்க, வட மாநிலங்களில்ல மட்டும் ஆள் மாறதையே கண்டுக்காம இருக்கிறாங்கன்னா அத எப்படி எடுத்துக்கிறது?

அதுக்கு தா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரியான விதத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறது.

#NEET_Scam_Case #NEET_exam  #NEET #நீட்_தேர்வு_ஆள்_மாறாட்ட_வழக்கு #உயர்நீதிமன்ற_மதுரைக்_கிளை #நீட்_தேர்வு 

You might also like