மக்கள் மீது அக்கறையும் மாடுகள் மீது கருணையும் தேவை!

செய்தி:

சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் காயம்.  

கோவிந்து கேள்வி:

தொடர்ந்து எவ்வளவு நாட்கள் மாடு முட்டி காயப்படுவதையும் உயிரிழப்பதையும் செய்தியாகக் கேட்டுக் கொண்டே இருப்பது. கொஞ்சமாவது காருண்ய உணர்வுடன் மாடுகளை நகர்புறத்திலிருந்து அப்புறப்படுத்துவது பற்றி யோசிக்க மாட்டார்களா?

 

You might also like