தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னையில் வாக்களிப்பதில் ஏன் இந்தப் பின்னடைவு? இதற்கு நம்பிக்கைக் குறைவு ஒரு முக்கியமான காரணமா? அரசியல் கட்சிகள் பதிலளிக்கட்டும்.
பாரதி நினைவு நூற்றாண்டு: 100
‘நமக்குத் தொழில் கவிதை‘ என்று சுதந்திரப் போராட்டம் கனன்ற காலத்தில் தமிழ்நாட்டில் ‘வராது போல வந்த மாமணி' பாரதி.
இந்திய நாட்டின் மீது பற்று -
சுதந்திரத்தின் மீது நம்பிக்கை -
தமிழ்மொழியின் மீது நேசம்
சமூக…