யாருடைய மனதின் குரல்கள்?

வழக்கம் போல
முதல் நாள் ஒலித்தது
பிரதமரின் ‘மனதின் குரல்’.
மறுநாள் துளிர்த்த
ஜனநாயகத்துடன்
நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றன
சாமானிய மக்களுக்கான குரல்கள்.

You might also like