பாசமலரும் சின்னத்தம்பியும்!

அருமை நிழல்: 
*
சங்கிலியாண்டபுரம். பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேருவதற்கு முன்பு, நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்துடன் வாழ்ந்த திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு ஏரியாவின் பெயர். பின்னாளில் சிவாஜியின் குடும்பத்தினர் இந்த வீட்டை வந்து பார்வையிட்டிருக்கிறார்கள்.

அதை நினைவூட்டும் விதத்தில் பிரபு சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் பெயர் ‘சங்கிலி’.

அதில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து நடித்திருந்தார் பிரபு. முதல் படத்திலேயே சிறப்பான அறிமுகம்.

படத்தில் நடிகர் திலகத்துடன் இளைய திலகம்!

You might also like