எஸ்.பி.பி-க்குப் பிடித்த டி.எம்.எஸ்-ன் பாட்டு?

திரைப்படப் பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒருமுறை பத்திரிகை ஒன்றிற்காக பாடகர் டி.எம்.சௌந்திர ராஜனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தபோது இப்படிச் சொன்னார்.

“உங்களுடைய பாட்டில் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது. இதை எங்கு கேட்டாலும் எனக்குப் புல்லரிப்பு வந்துவிடும்” என்று பாலசுப்பிரமணியம் குறிப்பிட்ட பாட்டு எது தெரியுமா?

‘வியட்நாம் வீடு’ படத்தில் இடம் பெற்ற “உன் கண்ணில் நீர் வடிந்தால்..” பாடல்.

You might also like