காதல் நெஞ்சங்களில் வாழும் கல்யாண்குமார்!

அருமை நிழல் :

காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட படங்களில் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர் கல்யாண்குமார். அவருடைய பிறந்தநாள் இன்று

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், மது ஆகியோருடன் கல்யாண்குமார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது அனைவரும் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம். 

– நன்றி: முகநூல் பதிவு

You might also like