செந்தமிழ்த் தேன் குரல்!

அருமை நிழல்:

ஆரம்பத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தபோது சென்னையில் அவர் வைத்திருந்த கார்கள் மட்டும் 27.

சொந்தப்படங்கள் எடுத்துச் சரிந்து, 1958-ல் கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’யில் மறுபடியும் கதாநாயகன். பாடல்கள் எல்லாம் செம ஹிட்.
அதில் இடம்பெற்ற இந்தப் பாடலை பலரும் அப்போது லேசில் மறந்திருக்க முடியாது.

“செந்தமிழ்த் தேன்மொழியாள்….”
பாட்டு ரிக்கார்டிங்கின் போது டி.ஆர்.மகாலிங்கம்.

You might also like