விழித்தெழட்டும் எனது தேசம்!

இன்றைய நச் :

எங்கே மனதில் பயமின்றி தலை திமிர்ந்து நிற்கிறார்களோ,

எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ,

எங்கே துண்டு துண்டாக சிதறாத உலகம் உள்ளதோ,

எனது தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்

கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்

You might also like