கம்பீரமும் மென்மையுமான குரல்கள்!

அருமை நிழல்:

டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் காந்தக் குரலும், பி.பி.சீனிவாஸின் மென்மையின் வசியமான குரலும் ஒரே பாடலில் இணையும்போது எத்தனை அழகு?

‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தில் இடம் பெற்ற “பொன் ஒன்று கண்டேன்” என்ற பாடலில் இவர்கள் இருவருமே ஜமாய்த்திருப்பார்கள். அந்தப் பாடல் ஒலிப்பதிவின் போது டி.எம்.எஸ், பி.பி.எஸ் இருவரின் முகபாவத்தைப் பாருங்கள்!

You might also like