எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!

பரண் :

“உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்குத் தரப் போவதில்லை” என்று குர்ஆனில் ஒரு வரி வரும்.

அது தான் உண்மை.

“எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும்.

தோல்வியிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அது தான் உண்மையான தோல்வி”

இப்படித் தான் வளர்ந்து கொண்டிருக்கும்போதே அளித்த பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருந்தவர்- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

You might also like