கடவுள் நம் எல்லோரையும் காப்பாற்றட்டும்!

-எழுத்தாளர் ஜெயகாந்தன்

“என்னை எழுதச் சொல்லிவிட்டு ‘கடவுள் காப்பாற்றுவார்’ என்கிறார் சோ.

துக்ளக் பத்திரிகையில் எழுத ஆரம்பிக்கும்போது, நானும் அதே நினைப்புடன் ஆரம்பிக்கிறேன்.
கடவுள் நம் எல்லோரையும் காப்பாற்றட்டும்.”

– ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ – தொடரை ஆரம்பிக்கும் போது ஜெயகாந்தன் எழுதிய குறிப்பின் ஒரு பகுதி.

You might also like