Browsing Tag

தண்ணீர்

உயிர் வலியை உணர்வோம்!

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தென்பது நம்மை நாமே நேசிக்க வைக்கும் கண்ணாடி!

மனிதன் இரண்டு இடங்களில் தான் மண்டியிட வேண்டும் ஒன்று தாயின் காலடியின் கீழே, இன்னொன்று சுனை ஊற்றின் தண்ணீரை அள்ளிப் பருகும்போது.

‘நீர்’ நலமா நண்பரே!

இயற்கையை ரசிப்பவர்களுக்கு, எப்போதும் நீர் தருவது பேரின்பம் மட்டுமே! மழையை ரசிப்பவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். ஒரு சொட்டு நீர் முதல் பெரும் பிரவாகமாகக் காட்சியளிக்கும் நீர்நிலை வரை அனைத்தும் நம்மை இன்பத்தில் ஆழ்த்துபவை.