Browsing Tag

admk

வெற்றியை நோக்கிப் பயணப்படுகின்றாரா ஏ.சி.சண்முகம்!

சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.

பழம் பெரும் தலைவர்கள் வாகை சூடிய மதுரை!

மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை ஓரளவு தோழர் வெங்கடேசன் நிறைவேற்றி உள்ளார் - கரைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் - மீண்டும் அவரே வெல்வார் என்கிறார்கள் காம்ரேட்டுகள்.

அ.தி.மு.க. எதிர்காலம்: யார் தீர்மானிப்பார்கள்?

அ.தி.மு.க.வின் எதிர்காலத்தையும், யார் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் அதன் தொண்டர்களும், வாக்காளர்களும் தான். அண்ணாமலை போன்றவர்கள் அதைக் கணித்துவிட முடியாது.

மோடியின் ரோடு ஷோ: விமர்சித்த ஸ்டாலின், எடப்பாடி!

மோடி, தமிழகம் வரும் போதெல்லாம், எம்.ஜிஆர். மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தில் திருமா மீண்டும் வெல்வார்!

தூர்ந்து கிடக்கும் வீராணம் ஏரியைத் தூர் வார வேண்டும், ஜெயங்கொண்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், புவனகிரியில் மலர்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்டவை, இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள்…

அதிமுக, தமாகாவை எதிர்கொள்ளும் கனிமொழி!

திமுக வேட்பாளராக கனிமொழி, இரண்டாவது முறையாக தூத்துக்குடியில் களம் காண்பதால், தூத்துக்குடி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

பிரச்சாரத்தில் தேம்பித் தேம்பி அழுத பிரேமலதா!

தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் மட்டுமில்லாமல், தலைவர்களும் மக்களை கவரும் விதத்தில் வேடிக்கையான நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

காவிரிக் கரையில் நிற்கும் சவுமியா: கரை ஏற்றுமா தர்மபுரி?

காவிரித்தாய் தமிழ் மண்ணில் நுழையும் ஒகேனக்கல் தஞ்சை, மண்டலத்துக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணை ஆகிய இரண்டும், தர்மபுரி மக்களவைத் தொகுதியின் அடையாளச் சின்னங்கள். தமிழ்நாடு கூர்ந்து கவனிக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. மண் வளம் காக்க…

யார் சொல்வது பா.ஜ.க.வின் கருத்து?

கொண்டாடவே இல்லை என்று ஆதங்கப்பட்ட தமிழ்மொழிக்காக இங்கு உயிரோட்டமாக நடந்த போராட்டத்தைத் தான் “பிய்ந்த செருப்புடன்’’ ஒப்பிட்டுப் பேசினார் அண்ணாமலை. மோடி, அண்ணாமலை இதில் யார் சொல்வது பா.ஜ.க.வின் அசலான கருத்து.