Browsing Tag

வாசிப்பு

ஒருவன் எப்போது உண்மையான வாசகன் ஆகிறான்?

தான் கஷ்டப்பட்டு படித்து தெரிந்து கொண்டதை யாரும் எளிதில் கற்றுக் கொண்டு விடக்கூடாது என்ற அற்பத்தனத்தை துறந்து அதனை பிறருக்கும் சொல்லிக் கொடுக்கும் போதே அவன் உண்மையான வாசகனாகிறான்.

புத்தகம் – தோட்டாக்களைவிட வீரியமான ஆயுதம்!

இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளைப் போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களே நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.