Browsing Tag

மதம்

கடவுளின் பெயரைச் சுமப்பவர்கள்…!

ஓராயிரம் ஆண்டிரியாக்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். ஓராயிரம் ஆண்டிரியாவிற்கு பின் இருக்கும் பொருளாதார  நிலைமை மோசமானது.  ஆனால் அனைத்து ஆண்டிரியாவின் கனவையும் உருக்குலைக்கும் நீட்டை வெளியேற்ற என்ன செய்ய போகிறோம்.

நோன்பு திறப்பா, துறப்பா?

இஃப்தார் எனில், ரமலான் மாத நோன்பு நோற்கும் இஸ்லாமியர், நோன்பு முடித்து மாலையில் அனைவரும் இணைந்து உண வருந்துவது. ஆனால், சுவரொட்டி சிலவற்றில் "நோன்பு துறப்பு' என்றும் வேறு சிலவற்றில் "நோன்பு திறப்பு' என்றும் போட்டிருப்பதுதான் குழப்பம்.

பெண் விடுதலை எப்போது சாத்தியம்?

அமிர்தம் சூர்யா எழுதும் நினைவை வீசும் சந்திப்பு தொடர் – 18 / எழுத்தாளர் இமையம் **** கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் என்று ஆறு நாவல்களையும் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல், சாவுச் சோறு, நறுமணம், நன்மாறன்…